உலகம்

ஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்

பிரான்ஸ் நாட்டில் சென்ற புதன்கிழமை இரவு நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி ஒன்றேகால் வயது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .டர்ன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது....

உலகக் கோப்பை போட்டியுடன் ஒரு நாள் அரங்கிலிருந்து விடைபெற்ற சோயப் மாலிக்!

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய விடியலின் ஆரம்பம்

ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது பாகிஸ்தான்!

வங்கதேச அணியுடன் மோதிய போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.

சிக்காகோ மாநாடும் சிக்கித் தவித்த அறிஞர்களும்!

நிகழ்ச்சி தொடங்கி எடுத்த எடுப்பிலேயே திரைப்படப் பாடல்கள் அரைகுறை நடனங்கள் பார்ப்பதற்குக் கோமாளித்தனமான அரங்கேற்றமாகவே பட்டது!

காந்தியை கௌரவப் படுத்தவே நினைத்தோம்: மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் நிறுவனம்!

இந்திய மக்கள் மனத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்'

தமிழீழத் தலைநகரம் – திரிகோணமலை!

இதுபோன்ற பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களைக்கொண்டு தூய தமிழும் பண்பாடும் சிறந்து விளங்கிய திருகோணமலைக்கு இன்னுமோர் சிறப்பம்சம் இருக்கிறது...
- 2026

படம் பாக்க முடியலியே..! பித்து பிடித்த நிலையில்… பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் பயனர்கள்!

உலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரான் அதிரடி…..! டிரம்ப் கொர்………….

அமெரிகக்காவின் தடையை பற்றி கவலையில்லை, இந்தயாவுக்கு ரூபாயை பெற்று கொண்டு சகாயமான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்துக் கோயில்!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமை வாய்ந்த இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை தொடரில்… நான்காவது சதம் விளாசி ரோகித் சாதனை!

பர்மிங்காமில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா.இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. பர்மிங்காமில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா,...

அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது

கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது. இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தலிபான், ஐஎஸ்ஐஎஸ் கூட்டுச் சதி? காபூல் குண்டுவெடிப்பில் 68 பேர் பலி….!

ஆப்கானிஸ்தானின் காபூலில் திங்கள்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2026

Recent articles