Author: ஆனந்தகுமார்
புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி
புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.உள்ளாட்சி மன்றத் தேர்தல்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் தமிழக முதல்வர் நிவாரண உதவிகளை இன்று வழங்கினார். நாகை மாவட்டத்தில் கடந்த 16 -ம் தேதி அதிகாலை கரையை கடந்த மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில்...
மதிமுக., உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
மதிமுக உருவெடுத்த அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.மதிமுக., பொதுச்...
மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேர் காயம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆர்.ராமாபுரம் கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்து.பேருந்தில் வந்த பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேருக்கு...
அறநிலையத் துறையில் ரூ.100 கோடி மோசடி
இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும் ஆணையரில் இருந்து அடிப்படை பணியாளர் வரை...
அறநிலையத் துறையில் ரூ.100 கோடிக்கு மோசடி..! போலி சீட்டுகள் புழக்கம்!
இந்து அறநிலைய கோவில்களிலும் நிறைய போலி சீட்டுகள் புழங்குகிறது. இதனால் 100 கோடி வரை மோசடி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறையில் வேலை செய்யும் ஆணையரில் இருந்து அடிப்படை பணியாளர் வரை...
தமிழக அரசால் சான்றளிக்கப் பட்ட ஜோத்பூர் ஆடு! பிரியாணி ஆகும் முன்!
தமிழக அரசால் சான்றளிக்கப் பட்ட ஜோத்பூர் ஆடு! பிரியாணி ஆகும் முன்!
ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்!
கரூரில் சாமானிய மக்கள் கட்சி சார்பில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆர் எம் எஸ் தபால் அலுவலகம் முன்பு சாமானிய மக்கள்...
கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற நபருக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை!
திருப்பூரில் கள்ளக் காதலியை எரித்துக் கொன்ற குற்றவாளி சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.மதுரையைச் சேர்ந்த சிவா, கட்டிடத் தொழிலாளி. இவருக்கு...
திருப்பதியில் முகேஷ் அம்பானி தரிசனம்! மகள் திருமண அழைப்பிதழ் வைத்து ஆசி!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.முன்னதாக நேற்று இரவு திருமலைக்கு வந்த முகேஷ் அம்பானி பத்மாவதி நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு...
மனு கொடுத்தீங்க… சரி..! எம்.பி.கிட்ட வேற என்ன எதிர்பார்க்கிறீங்க? அதிர்ச்சி அளித்த தம்பிதுரை!
கரூர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள நாடாமன்ற கூட்ட தொடரில் இதுபற்றி குரல் எழுப்பப்படும் என்று கரூரில் மக்களவை துணை...
கல்யாண மாலைக் கழுத்தோடு கஜா புயல் நிவாரணம் தந்த புதுமணத் தம்பதி
கஜா புயல் நிவாரண நிதி கொடுக்க புது மண தம்பதியாக வந்த மணமகன் செந்தில் மற்றும் மணமகள் இந்துமதி.கரூர் G R மண்டபத்தில் கல்யாணம் முடிந்த கையுடன், கஜா புயல் நிவாரண நிதி...
