Author: Dhinasari Reporter

எனவே… இனி… வேண்டாம்! இது வேண்டவே வேண்டாம்!

நீட் தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை. இனி நீட் தேர்வு வேண்டாம்.....மண வாழ்க்கையில் கசப்பு: கணவன் அல்லது மனைவி தற்கொலை.இனி யாருக்கும் திருமணம் வேண்டாம்....தொழிலில் கடும் நஷ்டம்: குடும்பமே தற்கொலை.இனி யாருமே...

குருவாயூரில் பிரதமர் மோடி ஸ்ரீகிருஷ்ண தரிசனம்!

. ஸ்ரீகிருஷ்ண தரிசனத்திற்குப் பிறகு தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கி துலாபார நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

சிறுமி டிவிங்கிள் படுகொலை; கொதிக்கும் சமூகத் தளங்கள்! குறட்டை விடும் ஊடகங்கள்!

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, ஜாகித் மற்றும் அஸ்லம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பட்டேல் பாடுபட்டுச் சேர்த்த நாடு… பிரிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!

இந்தியாவை கூறு போட முயற்சிக்கும் செயலை அனுமதிக்க முடியாது பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது

கன்றுடன் கூடிய பசுவுக்கே பூஜை… திருக்கடையூர் கோயில் நிர்வாகத்துக்கு இமக., நன்றி!

கன்று இருந்தால்தான் பால்மடி இருக்கும். மேலும் பால் மடியில் உள்ள நான்கு காம்புகளில் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகிய நதிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல் புகார்களுக்கு என புதிய செயலி!

  புகார் அளிக்க புதிய செல்போன் செயலி இவற்றை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இன்று அறிமுகப்படுத்தினார்
- 2026

கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு!

அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக்கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

நாசரை எதிர்த்து நிற்கிறார் பாக்யராஜ்!

நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி இடுகிறார்.

வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறும் அமித் ஷா!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த பங்களாவில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக., தேசியத் தலைவருமான அமித் ஷா விரைவில் குடியேற உள்ளார்.

துபையில் நடந்த பஸ் விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு!

அவர்களில் 10 பேர் இந்தியர்கள். இந்த 8 பேரில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று துபை அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மக்களுக்காகவே 8 வழி சாலைத் திட்டம்: யாரிடமும் நிலத்தை பறித்து திட்டம் நிறைவேற்றப் படாது: முதல்வர்

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

எந்திரன் பட விவகாரம்: ஷங்கருக்கு எதிரான புகாரில் விசாரணை மேற்கொள்ள அனுமதி!

இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
- 2026

Recent articles

spot_img