Author: Dhinasari Reporter

அந்தமான் – நிகோபார் தீவில் நில அதிர்வு!

நிக்கோபார் தீவில் காலை 5.30 மணிக்கு 4.8 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது.அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்...

மதுபான எதிர்ப்பு நீர்த்துப் போச்சான்னு கேட்டுட்டு… ஓனர் கால்லயே விழுந்திட்டியே ரஞ்சித்!

இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!பாமக தனது மதுக் கொள்கையை கைவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறி, மாநில துணைத் தலைவர் பதவியைத் துறந்து பாமக.,விலிருந்து விலகியதாகச் சொன்ன நடிகர் ரஞ்சித்,...

பயங்கரவாதிகள் மீது தாக்குதல்! இந்திய விமானப்படைக்கு வாழ்த்தி வெற்றிக் கொண்டாட்டம்!

நாகர்கோவில்: நாகர்கோவில் ராமசாமி அய்யர் நினைவு பூங்காவில் ராணுவத்தின் "மிக் 21' போர் விமானம் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த விமானம் போரின் போதும், போர் பயிற்சிக்காவும் பயன்படுத்தக்கூடியது. 1965-ல் பாகிஸ்தான் போரிலும்,...

தேசதுரோக தமிழ் செய்தி சேனல்களுக்கு கர்னல் ஹரிஹரன் கொடுத்த செருப்படி!

தமிழ் ஊடகங்களுக்கு கர்னல் குடுத்த செருப்படி நைசா டெலிட் பண்ணிட்டோம் தப்பிச்சிட்டோம்ன்னு தந்திடிவிகாரனுக நினைச்சிட்டிருந்தானுக..! இந்தா சிக்கிடுச்சில்ல...!தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று சொல்லும் உங்களை முதலில் சுட்டுத் தள்ள வேண்டும் என்று நேரலையில்...

கோத்ரா… கொடூர நிகழ்வு! 17 ஆண்டுகள் கழிந்த நிலையில்…!

17 வருடங்கள் கழிந்து விட்டது அந்தக் கொடூரம் நிகழ்ந்து..!27 : பெப்ரவரி : 2002 - காலை 7:45 மணிக்கு கோத்ரா ஸ்டேஷனிலிருந்து அப்போதுதான் சபர்மதி எக்ஸ்பிரஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் யாரோ...

நரேந்திர மோடி என்ற ராஜரிஷி..!

இந்த வார கேள்வி-பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு, மோடி பிரம்மரிஷி அல்ல என்று ஆசிரியர் குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்.அது அவரது தனிப்பட்ட கருத்து, என்று சொல்லிவிடலாம் என்றாலும், இந்த இதழ் வெளிவந்த அன்று நடந்த...
- 2026

ஆதி திராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்ற ஆய்வுகுழு!

ஆதிதிராவிடரில் 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு,ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும்...

இந்திய விமானி அபினந்தனை கண்ணியத்துடன் நடத்துங்கள்! எழும் கோரிக்கைகள்!

பிடிபட்ட இந்திய விமானியை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்துங்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டுள்ளன.பிடிபட்டுள்ள இந்திய விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர்...

பாகிஸ்தானிடம் சிக்கிய விமானி நம் சென்னைவாசி! விதியின் சதியால் எல்லையில் விழுந்தவர்!

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது அதிர்ச்சியூட்டும் செய்திதான்!விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை! வளர்ந்தது சென்னையில்! தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான்....

பிப். 27 இன்று மராத்தி மொழி தினம்!

காலச் சக்கரம் மிக வேகமாக சுழன்று விட்டதே!. நான் மஹாராஷ்டிர மாநிலத்திற்கு வந்து பத்தொன்பது வருடங்கள் ஓடி விட்டன.தமிழ்நாட்டில் இருந்து திருமணமாகி வர்தா ( மஹாராஷ்டிரா) வந்தவுடன், புதிய சூழ்நிலை, புதிய மொழி,...

இந்திய வான் எல்லையில் பறந்து குண்டுவீசிச் சென்ற பாகிஸ்தான் விமானங்கள்!

இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 2 பாக் விமானங்கள் குண்டு வீசிவிட்டு பறந்தன! அந்த விமானங்களை இந்திய விமானங்கள் வழி மறித்து தாக்கின!இதனிடையே வெளியுறவுத் துறை ஒரு மிக் விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளதாகவும்,...

பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி! சென்னையைச் சேர்ந்தவர்?

இன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்த இந்திய விமானிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.ஒரு விமானி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும், கைது செய்யப்பட்ட மற்றொருவர் கமாண்டர் அபிநந்தன்...
- 2026

Recent articles

spot_img