Author: Dhinasari Reporter

சிக்கலில் பாகிஸ்தான்! சிக்கியது யார்?!

மிகப்பெரும் சிக்கலில் பாகிஸ்தானை தள்ளியிருக்கின்றது இந்தியா, நிச்சயம் மிக்பெரிய ராஜதந்திர நகர்வு அது..! என்ன அது?பாகிஸ்தான் எப் 16 விமானத்தை இந்தியா ஏன் மிக சிரமப்பட்டு வீழ்த்தியது, அதுவும் அபிநந்தன் உயிரை பணயம்...

ஒரு கோடி பேருடன் பேச்சு! பாஜக.,வினருடன் மோடி என்ன பேசினார்?!

உலகின் மிகப்பெரிய வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் என்று கூறும் வகையில், ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ...

மனைவிக்கு கள்ளத் தொடர்பு! பிரிந்தது அதனால்தான்!

மனைவியின் கள்ளத் தொடர்பு தனக்கு தெரியவந்த காரணத்தாலேயே தாம் மனைவியை விட்டுப் பிரிந்ததாக தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.தன்னுடைய மனைவி நித்யாவுக்கும் பைசல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால்தான் தான் மனைவியை விட்டுப் பிரிந்ததாக...

பயங்கரவாத முகாம்கள் மீதான நடவடிக்கை தொடரும்: முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் தொடரும் என்று முப்படை அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ...

உள்ளாட்சித் தேர்தலுக்கு.. மே 31-க்குள் அறிவிப்பாணை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு மே 31-க்குள் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று கூறப் பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி கூறியுள்ளது.திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு...

இடைஞ்சல் கொடுக்கவே தினகரன் வழக்கு போட்டார்… எடப்பாடி கணீர்!

தமிழகத்தில் பலராலும் எதிர்பார்க்கப் பட்ட இரட்டை இலை சின்ன வழக்கில், இன்று தில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், அது ஈபிஎஸ் ஓபிஎஸ் அடங்கிய அதிமுக.,வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று...
- 2026

ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டையருக்கே இரட்டை இலை! தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

புதுதில்லி: ஓபிஎஸ். இபிஎஸ்., ஆகியோர் அடங்கிய அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்த வழக்கில், அதிமுக.,வுக்கு...

சர்வ நாசத்துக்கு அடிகோலும்… சர்வ கட்சிக் கூட்டம்!

வழக்கம் போல 21 கட்சித் தலைவர்களுக்கும் வயிற்றுக்குள் ஊறல் தோன்ற, நேற்று கும்பல் கூடி, மோடி அரசு தங்களிடன் கூடிப் பேசி முடிவெடுக்கவில்லை என்றும், தேச நிம்மதி சார்ந்த விஷயம் இதுவென்றும் ஒரு...

தேவை saynotowar ஹேஷ்டாக் அல்ல; Saynototerrorism ஹேஷ்டாக்தான்!

புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேர்படப் பேசு நிகழ்ச்சி நேற்றும் முன் தினமும் சிறப்பாக அமைந்திருந்தது. பொறுப்புணர்வோடு நடத்தப்பட்டது. நிறைய தகவல்கள் அளிக்கக் கூடியதாக இருந்தது. சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு...

உலக தீவிரவாதமும், இந்திய அரசியல் பயங்கரவாதிகளும்!

உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம் தான் நினைவுக்கு வரும் - இதுவரைக்கும் அதிகமான உயிர்களை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்க்குத்தான் பலி கொடுத்திருக்கின்றன உலக நாடுகள்!இந்தியாவில் கூட அதிகமான உயிர்களை பலி...

இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் வேளையில் நாம் கவனிக்க வேண்டியவை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் இவ்வேளையில் நாம் கவனிக்க வேண்டியவை:(1) நமது விமானப்படை புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தான் பொதுமக்களையோ, இராணுவத்தையோ...

சென்னையில் பரவலாக லேசான மழை!

சென்னையில் பரவலாக லேசான மழை பெய்துள்ளது.சென்னை அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம் உள்ளிட்ட மத்திய தென் பகுதிகளிலும் கீழ்ப்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது,திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், மீஞ்சூர்,...
- 2026

Recent articles

spot_img