Author: Dhinasari Reporter
Breaking News
காஞ்சியில் ஒரு கொடையாளியாய் வாழ்ந்த குஜராத்தி கங்காபாய்!
காஞ்சியில் சாலைத்தெருவில் இரு நூற்றாண்டுகள் பழைமையான ஒரு சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் கங்காபாய் சத்திரம்.யார் இந்த கங்காபாய்? இவர் எப்படி காஞ்சிக்கு வந்தார்?! காஞ்சிக்கு வந்தவர் என்ன செய்தார்? எல்லாம் ஆச்சரியமானவை!முந்தைய...
கிழிஞ்ச சட்டையுடன் வெளியில் வரமாட்டேன்; ஸ்டாலினை கலாய்த்த கமல்!
சென்னை: கிழிந்த சட்டையுடன் நான் வெளியில் வரமாட்டேன்; நல்ல சட்டை போட்டுக்கொண்டு வெளியில் வருவேன் என்று பேசினார் நடிகர் கமல்ஹாசன்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்...
ராணுவத்தை இழிவுபடுத்தும் சீமானைக் கைது செய்! பெருகிவரும் குரல்கள்!
கைது செய் கைது செய் சீமானைக் கைது செய்! ராணுவத்தை இழிவுபடுத்திய சைமன் பயலைக் கைது செய் என்று கூக்குரல்கள் எழுந்துள்ளன சமூக வலைத்தளங்களில்!சீமான் ஒரு கூட்டத்தில் பேசிய போது, இந்திய ராணுவத்தை...
பயங்கரவாதம் பெருக அரசியல் கட்சிகளும் போலீஸாரும் கொடுக்கும் இடமே காரணம்! விஎச்பி போராட்டத்தில் பேச்சு!
கோவை: கடந்த பிப்.14 அன்று காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பிரிவினைவாத முஸ்லிம்
பயங்கரவாதிகள் நடத்திய கொடூர மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியான 45 சிஆர்பிஎஃப் இந்திய துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,...
ராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்..?! மாணவர்கள் சஸ்பண்ட்! வேலையிழப்பு!
காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம்...
நீயா நானா போட்டியில்… வீம்புக்கு மல்லுக்கட்டும் நாராயணசாமி!
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி-முதல்வர் நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.முதல்வரை ஆளுநர் சந்திக்க ஒப்புக்கொண்ட நேரம் கடந்ததால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் இழுபறி ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வர...
ரஜினிக்கு நன்றி… சொல்பவர் அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை: நடிகர் ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தேர்தலில் போட்டியில்லை என ரஜினி அறிவித்தது அவரது கொள்கை.தனது நிலைப்பாட்டை...
வெளி மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்களுக்கு உதவி எண்கள்; சிஆர்பிஎஃப் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தற்கொலைப் படை பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர்...
திருவரங்கம் தெப்பத் திருநாள் பந்தக்காட்சி!
நேற்றைய தினம் நடைபெற்ற ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்பதிருநாள் பந்தக்காட்சி பற்றிய காணொளி ..பலர்.... இந்த தங்க ஒற்றை பிரபை வாகனத்தை நேரில் சேவித்திருக்க கூடும்... தற்கால மின்சார விளக்குகளுக்கு இல்லாத சிறப்பு இந்த...
அரியலூரில் சிவசந்திரன் உடல் நல்லடக்கம்; ஆறுதல் படுத்திய ராணுவ அமைச்சர்!
அரியலூர் கார்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப் பட்டது.காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியா? இனி சுங்க வரி 200% !
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு...
சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பத்திரப்பதிவுத்துறை ஐ.ஐ., குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை, மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம்...
