Author: Dhinasari Reporter

காதலர் தின சோகம்! தாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு ஓடிய காதலன்! தூக்கில் தொங்கிய இளம் நடிகை!

“நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் என்னை கொடுமைப் படுத்திய மோகன்பாபுவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்

நடிகை தற்கொலையில் தொடர்புடைய காதலன் கைது

இதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால்  சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 

திருவரங்கம் தெப்பத் திருநாள் யானை வாகனம்

புதன் அன்று நடைபெற்ற திருவரங்கம் நம்பெருமாள் திருப்பள்ளயோடை (தெப்பத்திருநாள்) யானை வாகனப் புறப்பாடு காணொளி.

திமுக., தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்து நிற்கத் தயார்:ஓபிஎஸ்.,!

சென்னை: திமுக., தேர்தலில் தனித்து நின்றால், அதிமுக.,வும் தனித்துப் போட்டியிடும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறினார்.முன்னதாக, பாஜக., அரசின் பிடிக்குள் அதிமுக., சிக்கிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி குற்றம் சாட்டினார்....

அமமுக., திமுக.,ல்லாம் வேஸ்ட்! நாட்டுக்குத் தேவையில்லாத கட்சிகள்! : ஜெயக்குமார் !

சென்னை: திமுக., அமமுக., இவை எல்லாம் நாட்டுக்குத் தேவையில்லாத கட்சிகள் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.தமிழகத்தில்...

மோடியின் மதுரை வருகையால் திருப்புமுனை: சொல்கிறார் தமிழிசை!

மதுரை: மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், பிரதமர் மோடி, மதுரை வருகைக்கு பின்னர் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, செல்வாக்கு...
- 2026

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை! ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

சேலத்தில் தாம் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தது சேலம் மகளிர் நீதிமன்றம்!சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்! இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் ஒரு மகனும் ,இரண்டு மகள்களும்...

ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு!

2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற திட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.வறுமைக் கோட்டுக்குக் கீழ்...

மெட்ரோவில் இலவச பயணம்! நேற்று ஒரே நாளில் உச்சபட்ச அளவு!

சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி காணொளிக் காட்சி முறையில் தொடங்கி வைத்தார்.இதை அடுத்து பயணிகளின் வரவேற்பைப் பெறுவதற்காக,...

மோடியின் தேதி காலாவதி ஆகிவிட்டது; மம்தா பானர்ஜி!

மோடியின் தேதி காலாவதி ஆகிவிட்டது, இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார்.மத்திய...

நாகர்கோயிலில் தியாகி குமாருக்கு வீரவணக்கம்!

நாகர்கோயிலில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடந்த போது இன்னுயிர் துறந்த தியாகி குமாருக்கு இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.கடந்த 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நாகர்கோயில்...

காதலுக்கு எதிர்ப்பு; காவலர் தற்கொலை!

தான் காதலித்த பெண்ணை மணமுடிக்க பெற்றோர் அனுமதிக்காமல் முரண்டு பிடித்ததால், காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26)...
- 2026

Recent articles

spot_img