Author: Dhinasari Reporter
Breaking News
இன்றும் இலவசம்! மெட்ரோ ரயிலில் மகிழ்ச்சி பயணம்..!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த வாய்ப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10 ஆம்...
சென்னிமலையில் ரெட்டை மாட்டு வண்டியில் படியேறிய மலரும் நினைவுகள்..!
35 ஆண்டுகளுக்கு முன்….இதே தினம், பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையில் நிகழ்ந்த அதிசயம் !! லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, இரட்டை மாட்டு வண்டி நம் சென்னிமலையின் 1320படிக்கட்டுக்கள் வழியாக மலை உச்சியை அடைந்த நிகழ்வு..· 12.2.84 . கிழக்கே...
ராமலிங்கம் படுகொலை; தில்லியில் கண்டனக் கூட்டம்; சிரத்தாஞ்சலி! இன்று குடந்தையில் கடையடைப்பு!
கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியில், மதமாற்றம் மற்றும் மத பிரசாரத்தைத் தடுத்து இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமலிங்கம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.அவரது படுகொலை நிகழ்ந்து ஒரு வாரம்...
கேபிள் டிவி புதிய கட்டண முறை.. கால அவகாசம் நீட்டிப்பு!
கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச்-31ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பிப்.1 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப் படுவதாக ட்ராய்...
மதுரையை முடக்குவோம் போராட்டத்துக்கு பாஜக., ஆதரவா?!
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இந்தக் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்கு...
டிக்டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்துவோம்: அமைச்சர்!
விபரீதங்கள் பல ஏற்பட்டுள்ளதாலும், சமூகத்துக்கு விரோதமான வகையில் திகழ்வதாலும் டிக்டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்துவோம் என்று அமைச்சர் பேரவையில் கூறினார்.டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்...
சட்டப்பேரவையில் சுவாரஸ்ய கிரிக்கெட் விளையாடிய பொன்முடி, ஜெயக்குமார்!
தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்தது. அவையில் சிரிப்பொலியும் பரவியது. முதலமைச்சர் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பார் என செம்மலை கூறினார், ஆனால் மு.க.ஸ்டாலின் போடும் பால் ஆளுங்கட்சியை அவுட்டாக்கும் என்று சட்டசபையில்...
மதமாற்றப் புகாரில் முதல் முறையாக வழக்கு பதிவு! பெண் மேற்கொண்ட அரிய முயற்சி!
கோவை சாமிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரில், நான் கடந்த 8 ஆம் தேதி...
மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டோம்..! உறுதி கொடுத்தால் மட்டுமே மதக்கூட்டங்களுக்கு அனுமதி!
மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது, 'மற்ற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும், அப்படி எழுதிக்...
மார்ச் 1 ஆம் தேதி குமரி வருகிறார் பிரதமர் மோடி!
சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம், பிப்.19 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்...
ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து இன்று கடையடைப்பு!
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்து வாக்குவாதம் செய்ததால் படுகொலை செய்யப் பட்ட பாமக., பிரமுகர் ராமலிங்கத்தின் படுகொலையைக் கண்டித்து இன்று அந்தப் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் படுகிறது.கும்பகோணத்தை அடுத்த...
காசிக்குச் சென்ற பலன் தரும் ஸ்ரீரங்கம் மாசி கருட தரிசனம்!
மாசி கருடனை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் என்று ஒரு சொலவடை உண்டு ..நேற்றைய தினம் அதை நிருபிக்கும் விதமாக மிக திரளான மக்கள் நம்பெருமாளை வெள்ளி கருட வாகனத்தில் சேவித்து அகமகிழ்ந்தனர்...
