Author: Gobi Kannan
சாண்டோ_சின்னப்ப_தேவர் பிறந்த தினம் இன்று
சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான் சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும்
மிளகாய் பொடி துாவி ரூ.32 லட்சம் 48 சவரன் நகை துணிகர கொள்ளை….!
மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
எந்த ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் பொருட்கள் வாங்கலாம் மத்திய அரசு அதிரடி…..!
இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…..!
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தொடக்க காலங்களில் வழக்கமாக ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதங்கள் வரையிலான பருவமழை காலத்தில் பீகாரில் மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படுவது உண்டு.
மத்திய அரசின் ஜல சக்தி திட்டம் ஜூலை 1 முதல் துவக்கம்….!
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் 255 மாவட்டங்களில், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பை செயல்படுத்தும் வகையில் ஜல சக்தி திட்டத்தை ஜூலை 1 முதல் மத்திய அரசு தொடங்க உள்ளது.
வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு மன்சூர்அலிகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு….!
வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்ய முடியும் என்றும், நிரூபித்துக் காட்ட தனக்கு அவகாசம் தரும்படியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட, நடிகர் மன்சூர் அலி கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….!
திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குற்றாலத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலையால் பரபரப்பு….!
கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்காமல் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோடையில் வெளிவந்த காளிஅம்மன் சிலையால் பரபரப்பு……..!
இதனையடுத்து அங்கு வேலைசெய்து வந்த வேலையாட்கள் சகதியை தோண்டி பார்த்தபோது காளியம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.
சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா தேர்வு, தமிழகம் 9வது மாநிலமாக பின்தள்ளப்பட்டது …….!
இப்பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சுகாதாரக்கேடால் பல உயிர்களை பலி வாங்கிய பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
கேரள சிபிஐ(எம்) தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் வழக்கால் பரபரப்பு…….!
கேரள CPI(M) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் இவரது மூத்த மகன் பினாய் கோடியேரி ஆகியோருக்கு மும்பை காவல்துறை புதன்கிழமை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோடியேரி கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் மறைவாக உள்ளார்.
இனி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10,000 அபராதம்…!
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!!
