Author: Gobi Kannan
தேனீக்கள் கொட்டியதில்; 10 பேர் மயங்கி விழுந்து காயம்…!
ஊத்துக்குடியில் சுற்றுரா பயணிகள் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் மயங்கி விழுந்து காயம் அடைந்தனா்.
ஆணின் வயிற்றில் 116 ஆணிகள் மருத்துவா்கள் அதிர்ச்சி….!
அறுவை சிகிச்சை மூலம் ஆணின் வயிற்றில் இருந்து 116 ஆணிகள் நீக்கம்..!
வீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது…!
உடன் படிக்கும் சக மாணவிகளால் மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த ஆசிரியர்
நோன்பு சமயத்தில் உணவருந்திய 80 பேர் கைது….!
கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
நண்பரின் மனைவியை உல்லாசத்திற்கு இழுத்த மீன் வியாபாரி வெட்டிக்கொலை….!
நண்பரின் மனையை உல்லாசத்திற்கு வற்புறுத்திய மீன் வியாபாரியை கண்டதுண்டமாக வெட்டிக்கொன்ற உறவினா்கள்...!
மாமனார் சீண்டல்; மருமகள் தற்கொலை….!
கிருஷ்ணகிரி அருகே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்; மருமகள் விஷம் குடித்து தற்கொலை...!
போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; 4 பேர் கைது…!
மதுரையில் போலி நிதி நிறுவனம் மூலம் 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 மோசடி செய்த 4 பேர் கைது..!
திருவேங்கடம் அருகில் மீண்டும் வெடி விபத்து அலுவலா்கள் மீது கடும் எடுக்க வைகோ வலியுறுத்தல்..!
மூடி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த ஆலையின் ஒரு பகுதி கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் இன்று காலை வெடித்து சிதறியதில் ஆலைக்கு வெளியே தனியார் நிலத்தைச் சீரமைக்கும் பணியில் இருந்த மாங்குடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளா்களான கோபால், கனகராஜ், அர்ஜீன். குருசாமி, காமராசர் ஆகியோர் பாிதாபமாக இறந்து விட்டனா்.
தென்னக இரயில்வேக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!
தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் நியமிக்க கோரிய வழக்கு தென்னக ரயில்வே பதிலளிக்க உத்தரவு.
குப்பை தொட்டியிலிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான மரகதலிங்ம் மீட்பு…!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அம்மன் கோவிலில் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருக்கிறது்; உதயநிதி ஸ்டாலின்
அரவக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஜூன் 3-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர்...
கணவர் இறந்த சோகம்; துாக்கில் தொங்கிய கா்ப்பிணி பெண்…!
போரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் 8 மாத கர்ப்பிணி பெண் துாக்கிடடு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது.
