Author: Suprasanna Mahadevan
Breaking News
காய்கறி பழங்களுடன் அலங்கார வளைவு! சீன அதிபர்-பிரதமர் வருகை!
சென்னை சர்வதேச விமான நிலையம் அனைத்தும் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் வருகையை முன்னிட்டு அலங்கரிப்பட்டுள்ளன. சீன ஜனாதிபதியும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது இரண்டாவது முறைசாரா கூட்டத்தை மகாபலிபுரத்தில் இன்று தொடங்கவுள்ளனர்.சீன...
தற்பொழுது கட்டிலில் சிருஷ்டி!
ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது 'ராஜாவுக்குச் செக்' மற்றும் 'கட்டில்' என பெயரிடப்பட்டுள்ள படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் சிருஷ்டி.
கத்ரி கோபால்நாத் மறைவு! வாழ்க்கைப் பயணம்!
கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது ஒரு மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்ததும் இறுதிச் சடங்கு நடக்க இருக்கிறது.
பூட்டிய அறையில் காதல் ஜோடி! ஹோட்டலில் மர்ம மரணம்!
காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது கட்டிலில் தேஜஸ்வி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குளியல் அறையை உடைத்து சென்றபோது சாகர் பாபு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
கத்ரி கோபால்நாத் மறைவு! வாழ்க்கைப் பயணம்!
கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது ஒரு மகன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்ததும் இறுதிச் சடங்கு நடக்க இருக்கிறது.
அனைத்தையும் பெற்றுத் தரும் அன்னை லலிதா சகஸ்ரநாமம்!
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
நோபல் பரிசு! தலா 3 பேருக்கு மருத்துவம், இயற்பியல், வேதியியல் பரிசு!
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.அமைதிக்கான...
தீபாவளி ஸ்பெஷல்: காஜூகத்லி!
முந்திரிப் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஓர் அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்துக் கை விடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்க்கவும். உடனே இறக்கி மீண்டும் கிளறவும். 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சில்வர் பேப்பரால் அலங்கரிக்கவும்.
ஆரோக்கிய சமையல்: பிரெட் வித் பீட்ரூட் ஜாம்
பீட்ரூட்டை தோல் சீவி துருவவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் நெய்யை காயவிட்டு… அரைத்த பீட்ரூட் – தக்காளி விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கினால்… ஜாம் ரெடி!
7 தலை பாம்பு உறித்த சட்டை! அதனை வழிபட்ட மக்கள்!
இதை உடனடியாக அந்த கிராமத்து மக்களிடம் சொல்ல, அது காட்டுத்தீ போல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியுள்ளது. பலர் 7 தலைப்பாம்பின் தோலை வணங்குவதற்காக பல ஊர்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்! மருத்துவர்கள் செய்த செயல்..!
அதன் பின்னர், அவரை ஏமாற்றி மருத்துவர்கள் கையெழுத்து வாங்கினர். அவர் ஒருநாள் தனிமையிலிருந்த போது இதுபோன்ற ஆவனங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை உபயோகப்படுத்தி மருத்துவரால் தங்களுடைய ஆய்வுகளில் ஈடுபட முயற்சித்ததை கண்டறிந்தார்.
காதலிக்க மறுத்த காதலி! தீ வைத்து எரித்த காதலர்!
தன் காதலை அந்த பெண் புரிந்து கொள்ளாததால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டார். காதல் வெறியானது. சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் நிதின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அந்த பெண் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.
