Author: Suprasanna Mahadevan
மாணவி கர்ப்பம் ! ஆசிரியர் கைது !
சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி வயது 45. இவர் 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்தில் வைத்து அந்த பள்ளியில் சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த...
சண்டகாரி தி பாஸ் படத்தில் ஸ்ரேயா விமல் ஜோடி
ரஷ்ய காதலரை திருமணம் செய்த பின்னர் படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தார் நடிகை ஸ்ரேயா.அவர் நடித்து முடித்துள்ள நரகாசூரன் படம் வெளிவராமல் சிக்கல் மாட்டியிருக்கிறது.விமலுக்கு ஜோடியாக சண்டகாரி தி பாஸ் என்ற...
தென் மாவட்டங்களில் மிதமான மழை !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது,அதைப்போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் பலத்த மழை பெய்து வருகிறது. விருதுநகர்...
தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதி ! குவியும் பாராட்டு
மதுரை மேலூர் புதிய நீதிபதியாக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பெண் நீதிபதியான இவர் தனது இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.நீதிபதி ஜெயந்தியின் குழந்தைகள் சாக்யா 7 -ம் வகுப்பிலும், அசுரன்...
காளை விரட்டுப் போட்டி : ஸ்பெயினில் கோலாகல கொண்டாட்டம்:
நம் தென்தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்று ஸ்பெயின் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அந்நாட்டின் பாம்ப்லோனா நகரில் 6வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் ஏராளமானோர் வெள்ளை...
தினை அரிசி டொமோட்டா பாத் :
தேவையான பொருட்கள்:நெய்- 4ஸ்பூன், பச்சைமிளகாய்-2 தக்காளி-2 இஞ்சி-சிறுதுண்டு,சீரகம்-1ஸ்பூன் கறிவேப்பிலை துவரம்பருப்பு -1 கைப்பிடி தினை அரிசி -2 கப்,பெருங்காயம், மஞ்சள் தூள் -1 தேக்கரண்டிசெய்முறை :தினை அரிசி 1மணி நேரம் ஊற வைத்து...
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் நடிக்கிறார் !
விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக அஜய்...
எந்த எந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த மந்தரத்தால் யாரை வணங்க வேண்டும்?
1000ம் வருட அரிய பொக்கிஷம்"12 ராசிக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனை முறை1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள்கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்...
போகுமிடங்களுக்கு வயதானர்வகளை மறுத்து நாம் செல்லலாமா?
அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி...
நல்லத கெடுக்க ஒருத்தரிருந்தா உதவ ஆயிரம் பேர் இருப்பாங்க !
கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
கழுகு...
ஸ்ரீசிருங்கேரியில் சாரதாதேவி !எப்படி வந்தாள்?
ஶ்ரீ ஸரஸவாணி கலைமகளின் திரு அவதாரம் . அவரும் ஶ்ரீசங்கரரும் வாதம் புரிந்த பொழுது , வாதத்திற்கு எல்லை இல்லையோ எனத் தோன்றியது . ஸஹோதர ஸஹோதரியராகிய ஞான ஸத்குரு ஶ்ரீபரமேஸ்வரரும் ,...
அனாதையில்ல என்னைப் பெற்றத் தாய் !
தாய்மையின் சிறப்புஇரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்."தம்பி ஆஸ்பத்திரி போகணும்""நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப்...
