Author: Suprasanna Mahadevan
புதிய பயணத்தில் புதுமுகங்கள் !
புதிய பயணம் பரமேஸ்வர் என்ற புதுமுகம் தயாரித்து நடிக்கும் படம். அழகு, சஞ்சு, ஹரிப்ரியா, பேபி தன்யா, வான்யா, கவிஞர் கருப்புராஜா என பலர் நடிக்கிறார்கள்.மகேஷ் சுப்பிரமணியம், ஆரி ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்கள்....
டெங்கு காய்ச்சல் பாதிப்பு !5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
டெங்கு' காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, ஐந்து நபர்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பருவ மழையால், சில வாரங்களாக, மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஈரோடு, சத்தியமங்கலம், உடுமலை மற்றும் கோவையை சேர்ந்த, ஐந்து...
அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா…??? ஆச்சரியங்களா…??
ஒரு கிராமம்சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.’மாட்டேன்....
இட்லிய கொஞ்சம் மாத்தி பண்ணுங்க இப்படி!
பூசணிக்காய் இட்லி :தேவையானப் பொருட்கள்:புழுங்கல் அரிசி -200 கிராம், உளுத்தம் பருப்பு- 150 கிராம், பச்சைஅரிசி -150 கிராம், பூசணி -ஒன்றரைப் பத்தை , வெந்தயம் -2 ஸ்பூன் , தயிர்- அரைக்கப், ...
உயிரைப் பறித்த டிக்-டாக் வீடியோ ஆசை ! கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் !
கர்நாடாக மாநிலம், கொலர் மாவட்டம் வதகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ கடைசி ஆண்டு படித்துவந்தார்.இவருக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதில் ஆர்வம் அதிகம். இன்று அப்பகுதியில் அருகே...
கிரீஸ்ஸில் புயல் ! கடும் சேதம் !
கிரீஸ் நாட்டில் வீசிய புயல் அந்நாட்டின் சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்குப் பகுதியில் உள்ள வெர்ஜியா, ஹல்கிகிடி தீபகற்பம், தீசலோனிகி உள்ளிட்ட இடங்களில் வீசிய புயல் கடும் பாதிப்பை...
நீர் நிலைகள் தூர்வாரும் பணி ! இளைஞர்களின் சுயமுயற்சி ! குவியும் ஆதரவு !
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம், கீரமங்கலம் பகுதியில், இளைஞர்கள் தன்னெழுச்சியுடன், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கினர்.இளைஞர்கள் நற்பணி மன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி...
குழந்தையை அடித்துச் சென்ற அலை ! காப்பாற்ற கடலில் குதித்த தாய் !
கொழும்பு சிலாபம் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கண்டியில் இருந்து சுற்றுலா சென்றிருந்த தாய் ஒருவரும் அவருடைய மூன்று குழந்தைகளும் குளிக்க...
வீட்டீற்குள் புகுந்த பாம்பு ! உயிர் பிழைத்த அதிசயம் !
நல்ல பாம்பு ஒன்று ஒடிசா மாநிலம் பூரி நகரில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அவ்வீட்டின் உரிமையாளர் அப்பாம்பினை கம்பியால் தாக்கினார். இதில் காயப்பட்ட அந்தப் பாம்பு அங்கிருந்து தப்பியது.இதுகுறித்து பாம்புகள் நல குழுமத்திற்கு...
நேபாளத்தில் பலத்த மழை, வெள்ளத்தால் சேதம் ! நிலச்சரிவால் உயிர் பலி !
நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை, 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேரை காணவில்லை என்றும் 20-க்கும் மேற்பட்டோர்...
திருமண விழாவில் தண்ணீர் கேன்கள் பரிசளிப்பு !
தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை எங்கும் நிலவி வருகிறது. சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில்...
செயின் பறிக்க வந்த மாணவர்கள் ! பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு !
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ரமணா நகரில் வசித்து வருபவர் தெய்வானை. இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இரு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போட்டிருக்கவும் முகம் சரியாக தெரியவில்லை.தெய்வானையிடம்...
