Author: Suprasanna Mahadevan
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ! குன்னூரில் பெர்சிமன் பழ சீசன் துவக்கம் !
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் பேரிக்காய், ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும்...
இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம் ! காய்ச்சலுக்கு டயலாசிஸ் செய்த மருத்துவர்கள் !
மகாராஷ்டிரா மாநிலம், பிம்ப்ரி பகுதியை சேர்ந்த ஆனந்த் அனில்வால் என்பவர், யஷ்வந்த்ராவ் சவான் மெமோரியல் ஹாஸ்பிடலில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாகக் கூறி, டயலாசிஸ்...
மூன்று பேர் உயிரிழப்பு ! கனடாவில் மிதவை விமான விபத்து !
கனடாவின் வடக்கு கியூபெக், பகுதியில் மிதவை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. விபத்தில் படுகாயமடைந்த நபர் கிரிஃபன் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மாண்ட்ரீலுக்கு வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமிற்கு...
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் ! ஐதராபாத் காவல்துறை எச்சரிக்கை !
ஐதராபாத் போலீஸ் பெயரை பயன்படுத்தி, கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில், ''ஐதராபாத் காவல்துறை சார்பாக இந்த முன்னெச்சரிக்கை தெரிவிக்கப்படுகிறது,இந்தியா முழுக்க விற்பனையில் உள்ள...
மடிக்கணினி திருடியவர் கைது ! பொதுமக்கள் திருடனை காவல்துறையிடம் ஒப்படைப்பு!
சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னை செல்வதற்காக நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். பின்னர், சென்னை செல்லும் ஒரு பேருந்தில் ஏறி...
பள்ளம் தோண்டினால் பாதாளச்சிறை ! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகே அரிய தகவல்!
மதுரை மாநகரும்,மீனாட்சி அம்மன் கோவிலும் வரலாற்று சிறப்பு மிக்கவையாகும்.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்து இன்னும் பலர் அரியாத அரிய தகவல்கள் புதைந்து கிடப்பதாக கூறியுள்ள நிலையில் தற்போது...
தயிர் குருமா உங்களுக்கு வருமா ?
தயிர் குருமா :தேவையான பொருட்கள்:உருளைக் கிழங்கு - கால் கிலோ , ட்புள் பீன்ஸ் பருப்பு - கால் கிலோ, வெங்காயம் -3 தயிர் - ஒன்றரைக் கப், கரம் மசாலா -...
பசு மாடுகள் மாமா வீட்டிலிருந்து மருமகன் வீட்டீற்கு மாற்றம் !
வேலுார் மாவட்டம், சோளிங்கரில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இது 108 திவ்ய வைணவ தலங்களில், ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள கோசாலையில், 23 பசு மாடுகள் உள்ளன. இதுவரை கோவில் நிர்வாகம்...
7.3 ரிக்டர் பதிவு ! இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
இந்தோனேஷியாவில் சம்பவா நகருக்கு அருகே 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மலுக்கு மாகாணத்தில் இருந்து 168 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ரயிலிலிருந்து தவறிவிழுந்து பெண் படுகாயம் ! தூக்கக்கலக்கத்தில் மாற்றித் திறந்த கதவு !
வேலூர்: சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை செல்வதாக சென்று ஏறும் இறங்கும் வழியில் தவறுதலாக சென்றதால் தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.சென்னையில் இருந்து 9.15 மணிக்கு...
போலிஸ் சீருடையில் கொள்ளை ! கைதான கணவனும்,காதலியும்
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் காவல் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையடித்ததாக ஒரு பெண் அவரது காதலனுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் கொள்ளை வழக்கின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர்...
பாற்கடலில் பள்ளிக் கொண்டவர் இன்று பிரம்மபுத்ரா வெள்ளத்தில் சயனக்காட்சி !
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தேமாஜி, லக்கிம்பூர், விஸ்வநாத், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக...
