Author: Suprasanna Mahadevan
வாழைக்காய் மலையாளக் கூட்டு :
தேவையான பொருட்கள்:பயத்தம் பருப்பு = 1 கப், வாழை - 3, தேங்காய் துருவல் = 1 மூடி,சிவப்பு மிளகாய்- 2 , மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன், அரிசி = அரை...
கொஜ்ஜூடன் இன்று குதூகளியுங்கள் !
நெல்லிக்காய் கொஜ்ஜூதேவையான பொருட்கள் :பெரிய நெல்லிக்காய் - 5 ,வெந்தயம் -1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 15 , புளி- சிறிதளவு , மஞ்சள் தூள் - 2 சிட்டிகை ,...
பிசியோதெரபிஸ்ட் ஆகிறார் நயன்தாரா !
20019ல் விஜய்யுடன் பிகில் படத்தில் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2009 ல் வில்லு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.இப்படத்தில் இளம் மற்றும் நடுத்தரம் என விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்....
இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்! செல்ஃபோனால் சிதைந்த முகம்!
சாலையில் போகும்போதொ,அல்லது வாகனம் ஓட்டும் போதோ செல்ஃபோனில் பேசிய படியே செல்பவர்களை அன்றாடம் காணமுடியும். இத்தகைய அலட்சியப்போக்கால் பலரும் விபத்துக்குள்ளாகிறனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் ஹெல்மெட்டிற்குள் செல்ஃபோனை வைத்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்ற...
இளைஞர்களின் புதுமுயற்சி ! ஆல்டர் ஆகும் அங்கன்வாடி பள்ளிகள்!
பராமரிப்பின்றிக் கிடக்கும் அரசு அங்கன்வாடி பள்ளிகளை வண்ணம் பூசி, குழந்தைகளுக்குச் சீருடை, அடையாள அட்டை போன்றவற்றை இலவசமாக வழங்கி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றியமைத்து வருகிறார்கள் சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.இந்த இளைஞர்...
கனமழை காரணமாக உணவகம் இடிந்தது ! இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
இமாச்சல பிரதேசத்தில் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இமாச்சலின் சோலன் பகுதி வழியாக உத்திரகாண்டிற்கு ராணுவ வீரர்கள், தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். அப்போது உணவு உண்பதற்காக...
விஸ்வாசத்துடன் வலம் வரும் பேருந்து !
தல அஜித் நடிப்பில் வெளி வந்த விஸ்வாசம் சூப்பர் ஹிட் ஆனது இந்த படம் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.படம் வெளியாகி மாதங்கள் கடந்த பொழுதும் அதன் மவுசு குறையவில்லை.அந்த விதத்தில் தற்போது...
தற்கொலையின் தலைமையிடம் எஸ்.ஆர். எம்.? மேலும் ஒரு மாணவன் தற்கொலை!
சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. . இந்திய ஜனநாயக கட்சி தலைவர், எம்பி பச்சமுத்து இதன் சொந்தக்காரர்.மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன....
அருகிலிருந்த குழந்தையைக் காணவில்லை! பெற்றோர் பதபதைப்பு!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக ஒரு குடும்பம் காத்துக்கொண்டிருந்தது.இந்நிலையில் இரவு நேரம் என்பதால் சிறிது கண் அசந்த நேரத்தில் தனது 3 வயது குழந்தையை தொலைத்துவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார்...
சிசிடிவி கேமரா வில் பதிவான காட்சியால் பைக் திருடிய சிறுவர்கள் கைது !
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பி.சி.என். கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் வயது 31. இவர் கடந்த 12ஆம் தேதி திருத்தணி-அரக்கோணம் சாலையில் உணவகத்தின் அருகே தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு உணவருந்த...
காணாமல் போன 4 வயது சிறுமி சடலமாக மீட்பு !வன்கொடுமையா ? காவல்துறை விசாரணை!
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருபவர் அமீத். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். நேற்று விளையாடி கொண்டிருந்த இவரது நான்கு வயது பெண் குழந்தையைக் காணவில்லை. அருகில்...
விட்டுச் சென்று விடுவாளோ என்று காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.ஜெக்தீத் என்பவர்...
