Author: Suprasanna Mahadevan

தலைகீழாக கவிழ்ந்த பள்ளி பேருந்து ! அதிஷ்டவசமாய் தப்பிய சிறுவனும் ஆசிரியையும்

எதிர்பாராத சாலை விபத்தினால் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்தில் அதிர்ஷடவசமாக ஒரு மாணவனும்,ஒரு ஆசிரியையும் உயிர் தப்பியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து நேற்று சாலையில் சென்று கொண்டிருக்கும் போது...

கேளிக்கை பூங்காவில் அறுந்த ராட்டினம் ! இருவர் உயிரழப்பு !

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத். இங்கு இந்திய அளவில் புகழ்பெற்ற கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு ராட்சத ராட்டினம் என்று உபயோகிக்கப்படுகிறது.  ராட்டினத்தின் ஒரு பகுதியானது அதன் மையப்பகுதியில் பலமாக இடித்து,...

தொடர்பில் இருக்கிறோமா ? இணைப்பில் இருக்கிறோமா?

ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி  பத்திரிகையாளரால் பேட்டி காணப்பட்டார்.பத்திரிகையாளர் - "ஐயா,உங்கள் கடைசி சொற்பொழிவு, "தொடர்பு" மற்றும் "இணைப்பு" பற்றி எங்களிடம் சொன்னீர்கள். இது உண்மையில்  குழப்பமானது. உங்களால் விளக்க முடியுமா?"துறவி சிரித்தார்...

அரசியல் வசனம் அறவே கூடாது ! மித்ரன் இயக்குனருக்கு பிரேமலதா விஜயகாந்த் கட்டளை !

விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன்  இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த ஜி.பூபாலன் என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.ஆக்‌ஷன், எமோஷன் கலந்து உருவாகும் இந்த படத்திற்கு 'மித்ரன்' என்று...

யாருக்கு முக்கியத்துவம்? பாண்டியன் ஸ்டோரில் புகையும் நெருப்பு !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் ஓன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கள்ளக்காதல், கவர்ச்சி, ஆபாசம் என ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மத்தியில் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான கதை அம்சம் கொண்ட இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...

கார் வாங்க 3 லட்சம் கேட்ட கணவர் ! மனைவி தற்’கொலை’?

கரூர் மாவட்டம், க.பரமத்தி காட்டுமுன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் வயது 29. ஓர் ஆண்டுக்கு முன்பு இவருக்கும் நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகள் அனிதாவுக்கும் திருமணம் நடந்தது. க.பரமத்தி...
- 2026

தலைவன் இருக்கிறானில் கமலுடன் ஏ.ஆர்.ரஹ்மான் !

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் கமல். இதனால் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். ஆனால்...

நெல்லையில் இருவர் கைது! தொழிலதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி!

ஆந்திர தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 2 பேர் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வசந்தகுமார் வயது 27, முத்துக்குமார் வயது 30. ஆகிய இரண்டு இளைஞர்கள் ஆந்திர தொழிலதிபரான ராம் ஜோஸ் ரெட்டியைக்...

மூன்று பேருடன் திருமணம்! முடிவோ அந்தோ பரிதாபம்!

தர்மபுரி மாவட்டம் நேட்சுரல்ஸ் சலூனில் வேலைப்பார்த்து வந்தவர் ராஜா வயது 30  தனது சொந்த மாமன் மகள் சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.அவருக்கு தேனியில்...

காஸிரங்கா கனமழையில் மிதக்கிறது !

வட கிழக்கு மாநிலமான அசாமில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. சாலைகள், வெள்ளத்தால் சேதமடைந்தன.தேசிய பூங்காவான காஸிரங்கா  வெள்ளத்தில் மிதக்கிறது....

பிரசவத்திற்காக கர்பிணியைத் தொட்டிலில் அழைத்து செல்லும் மக்கள் ! சாலை வசதியின்றி அவதி !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலை வ்சதி இல்லாததால் பல அவசர அலுவல்களுக்குக, வெளியில் செல்ல மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.சாலை வசதி இல்லாததால்...

உடல் சூட்டுக்கு இத செய்யுங்க !

உளுந்துடன்,  சிறிது  வெந்தயம் போட்டு ஊற வைத்து  அரைத்து இளநீர் கலந்து  வெல்லம் சேர்த்து, களி செய்து மூன்று வேளை சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும்.
- 2026

Recent articles

spot_img