Author: Suprasanna Mahadevan
சாய் பல்லவி இல்லையாம் ரஷ்மிகாவாம் !
சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர்...
திண்டுக்கல் கலெக்டரிடம் மனு !வெளிநாட்டில் வேலை என பணம் பறிப்பு !
திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த10 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.அந்த புகார் மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த...
கர்நாடகா குடகிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை !
கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டிருக்கிறது.
கர்ப்பிணி பெண் தற்கொலை! கணவனின் வரதட்சணை கொடுமையா?
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஞ்சாலி வயது 23 , தர்மபுரி மாவட்டம் கல்லாத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் பெற்றோர்கள் நிச்சியத்து, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணைக் கொடுத்து, 10 மாதங்களுக்கு முன்பு திருமணம்...
தேசிய விலங்கை சாய்த்த ஆயுதம் !
நீலகிரியில் உள்ள முதுமலையில் மொத்தம் 60 புலிகள்தான் இப்போதைக்கு உள்ளன. சில சமயம் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வந்துவிடும் நிலையும் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் புலி ஒன்று வனப்பகுதியின் எல்லையில், வாயில் ரத்தம்...
நான்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது! மும்பையில் நடந்த சோகம்!
மும்பை டோங்கரியில் டண்டெல் தெருவில் உள்ள கேசர்பாய் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் 40 க்கும் மேலானோர் சிக்கியிருந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து...
கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் !
கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது.இதனால் கேரளாவில்...
சனிக்கிழமை திருடர்கள்! இராமநாதபுரத்தில் கைது !
திருப்புலாணி போலீஸாருக்கு, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலாணி, தினைக்குளம், தாமரைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவில் செல்போன், கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின்னணு...
தீ பட்ட புண் ஆற வேண்டுமா?
தீக் காயங்களினால் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதில்லை. புண் ஆறினாலும் தழும்பு அப்படியே இருக்கும்.அத்தைகைய புண்களும் , தழும்புகளும் மாற கற்றாழைச் சதையை தீப்புண் பட்ட இடத்தில் தடவினால் புண் விரைவில் ஆறும்.கற்றாழை...
உங்கள் ஆயாசத்தைப் போக்கும் பாயாசம் !
சாரப்பருப்பு பாயாசம் :தேவையானப் பொருட்கள் ;சாரைப் பருப்பு - 20 கிராம், நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் - 250 கிராம் ,தேங்காய்த்துருவல்- அரை கப், ஏலப்பொடி- 1 சிட்டிகை, முந்திரி பருப்பு- 10...
அவலுக்கென்ன அழகிய உப்புமா அவலுக்கென்ன
உருளைக்கிழங்கு அவல் உப்புமா :தேவையான பொருட்கள்;உருளைக்கிழங்கு-8 அவல்-3 கப், தேங்காய் துருவல்- அரைமூடி, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் ,கொத்தமல்லித்தழை- 1கட்டு , இஞ்சி = 1 துண்டு , எலுமிச்சை...
வேண்டாம் என்ற பெண்ணை வேண்டும் என்று தேர்வு செய்த ஜப்பான் நிறுவனம்!
சக மாணவர்களின் கேலி,கிண்டலுக்கு நடுவில் சாதனைப் படைத்துள்ளார் ”வேண்டாம்” என்ற மாணவி.கிராமங்களில் பெண்குழந்தை அடுத்தடுத்து பிறந்தால் இறுதியாக பிறக்கும் குழந்தைக்கு, ”வேண்டாம்” என்று பெயர் சூட்டி பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தை...
