தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
கோசாலையில் துடிதுடித்து இறந்த 100க்கும் மேற்பட்ட பசுக்கள்! காரணம் என்ன?!
அதேநேரம் நோய் நிவாரண வாகனங்களில் வந்து சேர்ந்த கால்நடை பணியாளர்கள், உயிர் இழந்த பசு மாடுகளுக்கு உடற்கூறாய்வியல் செய்து அருகிலேயே பெரிய குழி தோண்டி அவற்றைப் போட்டு மூடினர்.
ஆக.18ல்… கூண்டோடு பாஜக.,வில் தஞ்சமடையும் தெலுகுதேசம் கட்சியினர்!
18ஆம் தேதி பாஜக., தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் மஞ்சள் துண்டை தூக்கிவிட்டு காவித் துண்டைப் போர்த்திக் கொள்ளப் போகிறார்கள்.
யாரையும் துன்புறுத்துவது என் வழிமுறை அல்ல: பிரதமர் மோடி!
இயற்கையை ரசிப்பது தன் விருப்பம் என்றும் தன்னுடைய 17, 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி இமயமலையில் காலம் கழித்ததாகவும் கூறியுள்ளார் மோடி.
மக்கள் போற்றும் மகராசி ராணி ருத்ரமா!
'எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே ஐஸ்வர்யம் தாண்டவமாடும்’ என்று கூறுவர் நம் முன்னோர். பஞ்ச பூதங்களையே ஆணையிட்டு அடக்கிய வீர மாதரசிகளின் வரலாறுகளை நம் புராணங்கள் எழுதிச் சென்றுள்ளன. தைரிய சாகசத்திற்கும் விசாலமான...
வரலக்ஷ்மி விரதம் – விஞ்ஞான விளக்கம்
வருடத்திற்கு ஒருமுறை சிராவண மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையன்று வரலட்சுமி விரதம் கொண்டாடுகிறோம்.சுமங்கலிப் பெண்கள் ஸ்ரீமகாலக்ஷ்மியை வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியாக விரத நியமத்தோடு பூஜை...
ருஷி வாக்கியம் (108) – சிறுவயதிலிருந்தே வேதாந்தம் தேவை!
சாதாரணமாக வேதாந்த ஞானத்தை முதுமையில் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் ஒதுக்கி வைப்பார்கள். மேலும் முதியோர் மட்டுமே வேதாந்தம் பேச வேண்டும் என்ற பிரமை கூட பொதுவாக மக்களிடம் காணப்படுகிறது....
கொடியேந்தி உயிர் நீத்த பதினேழு வயது இளம்பெண் ‘கனக்லதா பர்வா’
அஸ்ஸாம் மாநிலத்தின் வீரச் சின்னமாக விளங்குபவள் 'கனக்லதா பர்வா' என்ற இளம் பெண். இவள் 'கோஹ்பூர்' என்ற நகரில் உள்ள 'போரங்பாரி' என்ற கிராமத்தில் அன்றைய பிளவு படாத 'தராங்' மாவட்டத்தில் 1924,...
ருஷி வாக்கியம் (107) – பதஞ்சலி முனிவர்
மகாத்மாக்களும் சாஸ்திர அறிஞர்களும் பாரத தேச கலாச்சாரத்தை செழுமையாக்கியுள்ளதைக் காண்கிறோம். அவர்களுள் யாரைப் பற்றி படித்தாலும் ஆழ்ந்த பரிசோதனை செய்யக் கூடிய அளவு ஞான விஷயங்கள் ஏராளமாக உள்ளதை அறிகிறோம். அதன் மூலம்...
ருஷி வாக்கியம் (106) – சம்ஸ்கிருதம் மத மொழி அல்ல! விஞ்ஞான மொழி!
நம் கலாச்சாரத்தில் தெய்வீக மொழியான சம்ஸ்கிருதம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதைப் பார்க்கிறோம். ராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்கள், மற்றும் அதற்கு முன்பிருந்தே உள்ள வேதங்கள், விஞ்ஞான சாஸ்திரங்கள் போன்றவையனைத்தும் சம்ஸ்கிருத மொழியிலேயே படைக்கப்பட்டு...
அயல் நாட்டில் இந்தியக் கொடியை ஏற்றிய மேடம் காமா (1861 – 1936)
தேசப் பற்றுடனும் வீர தீரத்துடனும் ஒரு பார்சி பெண்மணி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரே குஜராத்தை சேர்ந்த மேடம் புகாஜி காமா.1907, ஆகஸ்ட் 22 ல் மேடம் புகாஜி காமா, வீர்...
நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா (1876 – 1963)
ஆகஸ்ட் 2 ம் தேதி நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா அவர்களின் பிறந்த நாள்.தேசியக் கொடியை வடிவமைத்தவர், சுதந்திரப் போடாட்ட வீரர், விவசாய சாஸ்திர நிபுணர், பன்மொழிப் புலவர்...
ருஷி வாக்கியம் (105) – அனுமனின் ஆளுமை!
ராமாயணத்தில் வால்மீகி மகரிஷி அனுமன் பற்றிக் கூறியருளிய வாக்கியங்களில் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.ஆஞ்சநேய ஸ்வாமி உறுதியான உடல் பலம் உடையவர். அதேபோல் அற்புதமான புத்திக்கூர்மை கொண்டவர்....
