Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

ருஷி வாக்கியம் (104) – “மைத்ரியாதி வாசனாலப்யா”

லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் நாமம் இது. இந்த நாமத்தால் லலிதா பரமேஸ்வரியை குங்குமத்தாலும் புஷ்பத்தாலும் பூஜை செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைக்க கூடாது.இதில் மானுட வாழ்க்கையோடு தொடர்புடைய மிக...

போராட்டத்தின் போது… தொடக்கூடாத இடத்தில் தொட்டு இளம்பெண்ணை சீண்டிய போலீஸ் கான்ஸ்டபிள்!

போராட்டத்தில் பங்கு கொண்ட ஒரு மாணவியிடம் மஃடியில் இருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அசிங்கமாக நடந்து கொண்டார். மாணவியை காலால் மிதித்து கைவிரல் நகத்தால் கிள்ளி மகிழ்ந்தார்.

சிம்ஹாசலம் மலை மீது ஏறிய போது… கல் தலையில் விழுந்து பெண் பக்தர் பரிதாப மரணம்!

புதன்கிழமை படிக்கட்டு வழியே "சிம்மாசலம் அப்பன்னா"வை தரிசிக்க சென்றவர்களில் ஒரு பெண் மரணம் அடைந்தார். மற்றொரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டது .

அக்பருதீன் ஒவைசியின் மதவெறுப்புப் பேச்சு: குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

தற்போது, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யும் படி தெலங்கானா நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ருஷி வாக்கியம் (103) – மூர்க்கரின் இயல்புகள்!

“மூர்க்க சிஹ்னானி ஷடிதி கர்வோ துர்வசனம் முகே ! விரோதீ விஷவாதீ ச கருத்யாக்ருத்யம் ந மன்யதே!!”“கர்வம், துர்வசனம் (ஆத்ம ஸ்துதி, பரநிந்தை, சாஸ்திர விரோதமாகப் பேசுவது, ஆபாசப் பேச்சு), பகை பாராட்டுவது, விஷம்...

வாராது வந்த மாமணி… பெய்த பெருமழையை… முத்தமிட்டு வரவேற்ற விவசாயி!

மழை பொய்த்தால் நிலைமை எவ்வாறு கடினமாக இருக்கும் என்பதற்கு இரு தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிலையே உதாரணம்.
- 2026

ருஷி வாக்கியம் (102) – பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்ப்போம்!

சனாதன தர்மத்தை நாம் சிறப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றால் இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் நம் தர்மத்தின் மீது மதிப்பும் பெருமிதமும்! அவை இருந்தால்தான் தர்மத்தோடு நாம் இணைந்து ஒத்திசைவோடு கடைபிடிக்க முடியும்....

ருஷி வாக்கியம் (101) – நன்றிக்கடன்!

அதர்வண வேதத்தில் ஒரு உயர்ந்த ருஷி வாக்கியம் காணப்படுகிறது. “சர்வான் பதோ அன்ருணா ஆக்ஷியேம !” – “நாம் அனைத்து விதத்திலும் கடன் இல்லாதவர்களாக நல் வழியில் நடந்து உய்வடைய வேண்டும்!”இதில் விரும்புவது...

அத்திவரதரை தரிசித்து… திரும்பிய நிலையில்… பிரபல பெண் எழுத்தாளர் மாரடைப்பால் மரணம்!

பிரபல தெலுங்கு எழுத்தாளர் கவிஞர் பத்திரிகையாளர் டாக்டர் கே.பி.லட்சுமி நேற்று இரவு ரயிலில் காலமானார். அத்திவரதரை தரிசித்து விட்டு வரும் வழியில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப் படுகிறது.

திரும்பிவந்த இளம்பெண்… காணாமல் போன கடத்தல்காரன்… குழம்பித் தவிக்கும் போலீஸார்!

ஹயத் நகரில் கடத்தப்பட்ட இளம்பெண் சோனியை 'அத்தங்கி' என்ற ஊரில் விட்டுச்சென்றுள்ளான் கடத்தல்காரன். இதை அடுத்து, தெலுங்கு மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய பி பார்மஸி மாணவி கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!

நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.

ருஷி வாக்கியம் (100) – எல்லோரையும் ஏற்றருளும் பராசக்தி!

உலகைப் படைத்து காத்து அழிக்கும் பராசக்தியை பலவிதங்களில் வழிபடும் சம்பிரதாயம் நம் கலாச்சாரத்தில் உள்ளது. அந்த சக்தியையே ப்ரக்ருதி என்று நம் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. “க்ருதி” என்றால் படைப்பு. செய்யப்படுவதற்கு ‘க்ருதி’ என்று...
- 2026

Recent articles

spot_img