தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.
ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.
பெங்காலி சிறுகதை: ஒரு பிடி அரிசிச் சோறு!
மூன்று வருடங்கள் என்னிடம் வேலை செய்தால் நீ கேட்ட ஒரு பிடி அரிசிச் சோறு கிடைக்கும்" என்றான் அரசன் ஏளனமாக
சுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்!
பானைகளை உடை. உடையை கிழித்துக் கொள். கழுதை போல் கத்து. ஏதாவது ஒரு விதத்தில் பிறர் கவனத்தைக் கவர்
சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!
நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம், திறமை உள்ளவர்களை சேர்த்துக் கொள்வது
10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்.டி.ஆர்., வரலாறு!
நந்தமூரி பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தன் பேஸ்புக்கில் முதல்வருக்கு நன்றி
ஜனகரின் அவையில் அன்று என்ன நடந்தது?
உங்களையும் என்னையும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இணைக்கும் சூத்திரம் (நூல்) எது என்று தெரியுமா? என்று கேட்டான்.
திருமலை தரிசன வரிசையில் பாம்பு… அலறியடித்த பக்தர்களால் பரபரப்பு!
திருமலையில் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் அருகில் நாகப்பாம்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு!
ஸ்மிருதிவனம் பணிகளை நிறுத்துவதை மட்டும் பொறுக்க மாட்டோம் என்று நக்கா ஆனந்தபாபு எச்சரித்தார்.
ஓய்வு பெறும் நாளில் கோவிட் சென்டர் லைசன்ஸ்களை ரத்து செய்த… சர்ச்சை அதிகாரி!
அனுமதி அளித்த அவரே ஓய்வு பெறும் நாளன்று அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசாயனம் வெடித்து… கண நேரத்தில் சிதறிய தந்தை மகன் உடல்கள்!
விஜயவாடா அருகில் வெடிச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
நீதிபதி பெயரில் நூதன மோசடி! மாட்டிக் கொண்ட போலி விஜிலென்ஸ் ஆபீசர்!
தென்னிந்திய மத்திய புலனாய்வு அதிகாரி என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்த ரமேஷ் என்ற மோசடி
உருவத்தைப் பார்த்து ஏமாறாதே!
காகம், குயில் இரண்டும் கருமையாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
துப்புரவுப் பணியாளர் இல்லை… கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியை!
இந்த போட்டோவை அவர் அமைச்சர்கள் கேடிஆர், ஹரிஷ் ராவு, ஈடல ராஜேந்தர், சபீதா ரெட்டி ஆகியோருக்கு ட்விட்டர் மூலம் அனுப்பிவைத்தார்.
