ராஜி ரகுநாதன்

About the author

வாரங்கலில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அனுமான் சிலை!

அனுமான் சிலையை செதுக்குவதற்கு ஓராண்டிற்கு மேல் பிடித்தது. வாரங்கலில் பல சிற்பிகள் சேர்ந்து கிரானைட் கல்லில் இருந்து 25 அடி விக்கிரகத்தை செதுக்கினார்கள்.

ஆக்ரா நகரில் இரண்டே இரண்டு திருப்பங்கள் தானா?

இத்தனை பெரிய ஆக்ரா நகரில் இரண்டே இரண்டு திருப்பங்கள் தானா?

யமதர்மனின் ‘தர்மத் தீர்ப்பு’!

எத்தனை தீவிர ஆன்மீக சாதனைகள் செய்திருந்தாலும், அந்தரங்கத்தில் லௌகீக விருப்பங்கள் இருந்தால் அகம்பாவம் ஏற்பட்டு இறுதியில் இந்த கதி தான் ஏற்ப்படும்.

நாடாளுபவருக்கு இருக்கக் கூடாத 14 வகை தோஷங்கள்!

நாடாளும் மன்னனுக்கு இருக்கக் கூடாத ராஜ தோஷங்கள் பதினான்கு உண்டு. அவை குறித்து, மகாபாரதத்தில் சபா பர்வம் விளக்குகிறது.

சந்தோஷின் உயிர்த் தியாகம் விலைமதிப்பற்றது! கேசிஆர் இரங்கல்!

நாட்டுக்காக தெலங்காணா மகன் உயிர் தியாகம் செய்துள்ளான் என்றும் அந்தத் தியாகம் விலை மதிப்பில்லாதது என்றும் முதலமைச்சர் கேசிஆர் கூறினார்.

ஆந்திரம்: தனிமைப்படுத்தும் முகாமில் ஒரேயடியாக 15 பேருக்கு கொரோனா!

15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று தெளிவாகியது. நெல்லூர் மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போனாலு பண்டிகையை நிறுத்தினால் விபரீதம் ஏற்படும்! எச்சரிக்கிறார்கள்!

கரோனாவால் இந்த ஆண்டு போனாலு பண்டிகை கொண்டாட்டங்கள் நிர்வகிப்பது கடினமானது. ஆனால் போனாலு செய்யத்தான் வேண்டும் என்கிறார் ,....

ஜூன் 21ல்… திருமலை ஸ்ரீவாரி ஆலயம் மூடப்படும்!

ஜூன் 21 அன்று காலை 10.18மணி முதல் மதியம் 1.38 மணி வரை சூரியகிரகணம் இருக்கும் என்று ஈவோ தெரிவித்தார்.

திருமலையில்… யாதவ குலத்தவருக்கு வம்ச பாரம்பரிய உரிமைக்கு பரிந்துரை!

சந்நிதி யாதவர்களுக்கு வம்ச பரம்பரை உரிமைகளை மீண்டும் அளித்துள்ளார். யாதவர்களின் கவுரவத்தை காப்பாற்றிவிட்டார் என்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்கள்.

தெலங்காணாவில் இன்னுமொரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று!

தெலங்காணாவில் மற்றுமொரு எம்எல்ஏ கொரானா நோய்க்கு ஆளானார்.

குண்டூர் மருத்துவமனை எதிரே… நாரா சந்திரபாபு நாயுடு போட்ட… ‘ஹை டிராமா’!

ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப்புரத்தில் கைது செய்யப்பட்ட ஜெசி பிரபாகர் ரெட்டியை சந்திப்பதற்கு தனக்கு அனுமதிக்க வேண்டும்

கொரோனா முடக்கத்தால் வறுமை! வாழைப்பழம் விற்ற ஆசிரியர்! கைகொடுத்த மாணவர்கள்!

இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் இருந்த எனக்கு உதவி செய்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories