Author: ராஜி ரகுநாதன்

தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

BONALU: தெலங்காணா மக்களின் அசலான தெலுங்கு பண்டிகை!

இரட்டை மாநகர மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள தெலங்காணா பகுதியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் இவ்வுற்சவத்தில் பங்கேற்பர்.

வாகனத்தின் பாரம் தாங்காமல்… சரிந்து விழுந்த பாலம்!

பாலம் பலவீனமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு எச்சரித்த போதிலும் மிக அதிக பாரமான போக்லைனை சுமந்து கொண்டு ஒரு லாரி அந்த பாலத்தின் மீது சென்றது

மணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்த கர்ப்பிணி; சிதையில் உடன்கட்டை ஏறிய கணவன்!

ருசிதாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய வேண்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தண்ணீர் குடிக்கும் தண்டனை விதித்த பெற்றோர்! சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

தாம் சபீனுக்கு விதித்த தண்டனை மூலமாகவே சிறுவன் இறந்துவிட்டான் என்று அறிந்த ரைன் தாரா தம்பதிகள் போலீசாரிடம் சரணடைந்தார்கள்.

விஜயவாடா ‘புன்னமி காட்’டில் ஷாக்: பரபரப்பை ஏற்படுத்திய பசு மாடுகள் மரணம்!

இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

ஹீரோ மகேஷ்பாபு செய்த உதவி: ஒரு மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை!

தற்போது குழந்தை நல்ல உடல் நலம் தேறி வருகிறான் என்று ப்ரதீப் தெரிவித்தார். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு நன்றி தெரிவித்தார்.
- 2026

ஊரடங்கு பரிதாபங்கள்: பஜ்ஜி போட்டு விற்கும் பள்ளி ஆசிரியர்!

ஒரு வைரஸ் கிருமியால் வண்டி ஓடமாகிறது. ஓடம் வண்டி ஆகிறது. லாக்டௌனால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. வேலையின்றி பணமின்றி ஜீவிதங்கள் பரிதவிக்கின்றன.

காப்பீட்டு பணத்துக்காக கணவரை போட்டுத் தள்ளிய மனைவி!

லாக்டௌன் காரணமாக கிராமத்திலேயே இருந்த வீரன்னா குடித்து மீதி இருந்த காலி பாட்டில்களை சேகரித்து பக்கத்து ஊரில் விற்று வந்தார்.

ஆட்டுக் குட்டியைப் போல… சிறுத்தையை கட்டி இழுத்து வந்து.. ‘பகீர்’!

சிறுத்தையை பிடித்து சாலையில் ஆட்டுக்குட்டியை போல நடத்தி வந்தார் காட்மாண்டுவில்.

கில்லாடி கிட்னாப் பெண்… ஆனாலும் சிசிடிவி உதவியில் 4 மணி நேரத்தில் பிடிபட்டு…

சிசி கேமரா ஆதாரமாக குற்றவாளிகளை கண்டுபிடித்தாக சிஐ குறிப்பிட்டார். பத்திரமாக தன் மகள் தன்னிடம் சேர்ந்ததால் அந்தத் தாய் மகிழ்ச்சி அடைந்தாள்.

சிரஞ்சீவி படத்தில் விஜயசாந்தி!

சுகாசினி விஜயசாந்தி இருவரையும் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் தேர்ந்தெடுத்துள்ள தாக வரும் செய்திகளின் மீது இன்னும் அதிகாரபூர்வமான வெளியீடு வரவில்லை.

யோகா பிதாமகர் பாலய்யா!

தெலங்காணாவில்மெட்பல்லி களாநகரைச் சேர்ந்த பாலையா படிக்கும்போதே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினராக இருந்தார்.
- 2026

Recent articles

spot_img