ராஜி ரகுநாதன்

About the author

குடிமகன்களுக்கு ஒரு குட் நியூஸ்!

குடிமகன்களுக்கு குட் நியூஸ்… 5 நாட்களுக்கு திறந்து வைக்கப் போகும் மதுக்கடைகள்.

பிரதமருக்கு ஒரு பெண் செய்த ட்விட்! ரயிலில் 20 லிட்டர் பால் அனுப்பிய பிரதமர் மோடி!

20 லிட்டர் ஒட்டகத்தின் பால் மும்பையில் இருக்கும் குடும்பத்திற்காக அனுப்பினார் மோடி.

ரோட்ல வண்டில போறீங்களா.?! உங்க வேலை அதோ கதிதான்!

சாலை மீது வண்டிகளில் செல்கிறீர்களா…? உங்கள் வேலை அதோ கதிதான்…!

மது விற்பனைக்கு அனுமதி இல்லை: கேசிஆர் உறுதி!

லாக்டௌன் எடுக்கும் வரை… முழுமையாக எடுக்கும் வரை மது விற்பனைக்கு அனுமதிக்க இயலாது என்று தெளிவுபடுத்தி விட்டார்.

பகலில் காரில் டிப்டாப் உலா.. இரவில் கொடூர கொள்ளை..!

ஹைதராபாத் நகரத்தில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து, 72 சவரன் தங்கம், கார், 2 டிவிகள், 4 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

ஹைதராபாத்தில்… சாலையில் துப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!

சாலைகள், அமைப்புகள், அலுவலகங்கள், பகிரங்க பிரதேசங்களில் துப்புவது குற்றம் என்று தெலங்காணா அரசாங்கம் உத்தரவு வெளியிட்டுள்ள நிலையில் அதனை மறுத்து நடந்து கொள்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மாஸ்க் தைக்கும் மத்திய அமைச்சரின் மனைவியும் மகளும்…

டிஸ்போசபிள் மாஸ்க்குகளை விட துவைத்து காய வைத்து மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் மாஸ்க்குகளே சிறந்தவை என்று மத்திய அரசாங்கம் விடுத்த அறிக்கை வழிகாட்டுகிறது.

நான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா? – ஷ்ரேயா ஷரன்!

 இப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார். ஸ்ரியா குறித்து புதிதாக பரிச்சயம் செய்வதற்கு தேவையில்லை. 20 ஆண்டுகளாக திரை ரசிகர்களை தன் வசம்...

கொரோனாவை விட கொடூரம்! ‘இதை’ மருந்தா தயாரிச்சு குடிச்ச 7 பேர் கவலைக்கிடம்!

எதையெதையோ சாப்பிட்டால் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று கூறி பலவிதமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

விபரீத ஐடியா…! சொந்த ஊருக்கு போகணும்னு… பொணம் மாதிரி வேசம் போட்டு போனவய்ங்க..!

அப்போது அந்த நபர் உயிரோடு இருப்பதாகத் தெரிந்து கொண்டார்கள். அதனால் அந்த மூன்று பேருடன் கூட டிரைவரையும் இன்னும் ஒருவரையும் கைது செய்தார்கள்.

தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள்! அசாமிலும் அவலம்!

அசாம் மருத்துவமனையிலும்… தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள் தொடர்கின்றன…. மருத்துவமனையில் கூடவா இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று சமூக அருவெறுப்பை சம்பாதித்துள்ளார்கள் அவர்கள்!

ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது!

ஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.

Categories