Author: ரம்யா ஸ்ரீ
இவர் பெயர் அறிவாளியாம்?! சிதம்பரம் என்ற வரலாற்றுப் பிழையின் விஷக் கருத்து!
குடியுரிமை மசோதாவில் இலங்கை மற்றும் பூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களை சேர்க்காதது ஏன் என அவர் கேள்வி எழுபியதில் இருந்தே, இந்த மசோதா குறித்து எந்த அளவுக்கு அவருக்கு அறிவு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.
இதற்குப் பெயர்தான் கூமுட்டைத்தனம்கிறது… மிஸ்டர் சைக்கோத்தன வைகோ!
சவுதி அரேபியா ISI மூலமாக வாகாபிய இஸ்லாம் மதத்தை பரப்ப இங்குள்ள அரசியல் கட்சிகள் மூலம் கோடிக்கணக்கில் நிதியை கொடுக்கிறது. காங்கிரஸ் திமுக மற்றும் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் வாடிகன் + ISI யின் பினாமி கட்சிகள்.
சென்னையில் நடைபெற்றது நடிகர் சதீஷ் – சிந்து திருமணம்!
நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது
நோட்டாவிடம் தோற்ற வாட்டாள்: தமிழர்கள் நிம்மதி
நோட்டாவிற்கு 986 ஓட்டுகள் கிடைக்க, நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
6 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா அரசு... ஆட்சியை, எடியூரப்பா தக்க வைப்பாரா என எதிர்பார்ப்பு!
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்
சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
மகிழ்ச்சியான செய்தி… சென்னையில் வெங்காயம் விலை அதிரடி சரிவு…!
இந்த நிலையில், சென்னையில் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 180, ரூ. 200 என்று உயர்ந்து கொண்டே போனது. இந்த நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் விதத்தில்.. இன்று ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.40 வரை சரிவு கண்டுள்ளது வெங்காயம்.
டிச.6: நியாயத் தீர்ப்பு நாள்! : நயன்தாரா ‘பளீச்’!
இந்த நடவடிக்கை காட்டுமிராண்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
உள்ளாட்சியில் போட்டியில்லை: கமல் ‘பகீர்’ முடிவு!
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.
இன்று கைசிக ஏகாதசி! திருக்குறுங்குடியில் கோலாகலம்!
இன்று கைசிக ஏகாதசி: நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி
துணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு! ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள்!
மனிதக் குரங்குகள் என்று ஆச்சரியமாகப் பார்க்கப் படும் சிம்பன்ஸி குரங்குகள், சில நேரம், மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும் என்று கூறுகிறார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அட இங்ககூட சூதாட்டமா!? டி.என்.பி.எல் லட்சணமே!
பிரிக்க முடியாதது எது? என்று திருவிளையாடல் தருமி கணக்காக கேள்வி கேட்டால்... சங்கரனார் பதில் சொல்வார்... கிரிக்கெட்டும் சூதாட்டமும் என்று!
