Author: ரம்யா ஸ்ரீ

ப்ருந்தாவனமே உன் மனமே – கருணை மழை!

ஏழு நாட்களாக, இரவு பகலாகக் கண்ணனோடு... நினைத்துப் பார்க்க பார்க்க ஆனந்தம் இந்திரன் கொட்டும் மழையை விட அதிகமாய்க் கரை புரண்டோடுகிறது.

வழக்கம்போல்… இந்த முறை விளக்குமாறோ செருப்போ மையோ இல்லை… வெறும் கை…தான்!

முன்னர் மை வீச்சு, பேனா வீச்சு, செருப்பு வீச்சு, ஷூ வீச்சு, விளக்குமாறால் அடித்தல் என பல்வேறு உத்திகளைக் கையாண்டு கொண்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவால்

ஆட்சி அமைப்போம் என்ற நிலையில் இருந்து பாஜக., ஓட்டுகளைப் பிரிப்போம் என்ற அளவுக்கு வந்துவிட்டார்கள்!

ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், இப்போது பாஜக.,வின் ஓட்டுகளைப் பிரிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸை விமர்சனம் செய்தார்.

மீண்டும் பொள்ளாச்சி! சொகுசு விடுதி… போதை… இளைஞர்கள்… கைது…!

  பொள்ளாச்சி இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட்டு கொண்டிருக்கிறது. பொள்ளாச்சியில் மது போதையில் 150 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் மிகப் பெரிதாக வெடித்துள்ளது.தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர்...

பிறந்த நாள் கொண்டாடும் நடிகை திரிஷா! எத்தனையாவது பிறந்த நாள் தெரியுமா?!

மிஸ் சென்னையாக கால் பதித்து, மிஸ் கோலிவுட்டாகத் திகழும் த்ரிஷாவுக்கு நம் பிறந்த நாள் வாழ்த்து!

அடுத்த ரவுண்டு கட்டும்… சோனியா அகர்வால் !

ஜெயலலிதா தொடரில் சோனியா அகர்வால் நடிக்கிறார் என்பது புதிய செய்தி.
- 2026

திருப்பாற்கடல் – மஹா பெரியவா விளக்கம்!

புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார்....

சனிக்கிழமை… சித்திரை அமாவாசை… இந்த நாளின் சிறப்பு தெரியுமா?!

மரியாதையும் கெளரவமும் கிடைக்கப் பெறலாம். தீயசக்திகள், துஷ்ட தேவதைகள் நம்மை நெருங்காது. சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி என்கின்றனர்.

ஏ(வே)ட்டிக்குப் போட்டி: பிரபலமாகி வரும் பாக்கெட் புடவைகள்!

வேட்டியின் பாக்கெட்களில் ஜிப் வைத்து தைத்தால் என்ன என்று கேள்வி எழுந்தது போல், இனி வரும் காலங்களிலும் புடைவையிலும் ஜிப் வைத்து தைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

நீர் நிலைகளைப் பாதுகாக்காவிட்டால்… பாட்டிலிலும் கேப்ஸ்யூலிலும்தான் தண்ணீரைப் பார்க்கமுடியும்!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மகன் சிபிஎஸ்இ., +2வில் 91%: அன்புள்ள அம்மாவாக ஸ்மிருதி இரானி குதூகலம்!

91 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதல் சிறந்த நான்கு இடங்களில் தனது மகன் வந்ததற்காக பெருமிதப் பட்டு டிவிட்டர் பதிவில் வாழ்த்து மழை பொழிந்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு: சென்னை மண்டலம் இரண்டாம் இடம்!

அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர்களுக்கு உபி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles

spot_img