Author: ரம்யா ஸ்ரீ
முகத்தை மூட தடை…! கேரளத்தில்…!
குறிப்பாக கேரளத்தில் இஸ்லாமிய அறக்கட்டளை ஒன்று இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
சினிமா பாணியில் ரவுடியின் தாக்குதல்! தற்காப்புக்காக சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர்! சேலத்தில் பரபரப்பு!
சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்பவர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கிய போது, தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில், ரவுடி உயிரிழந்தார்.
மோடியை எதிர்த்துப் போட்டியிட நிறுத்தப் பட்ட சமாஜ்வாதி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!
ராணுவத்தில் வீரர்களுக்கு சரியான வகையில் உணவு கொடுக்கப்படவில்லை என்று கூறி, செல்பி எடுத்து, வீடியோ பதிவு செய்து வைரலாக்கி, ராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்தான் இந்த தேஜ்பகதூர்!
நீங்க விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவரா? தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேரலாம்!
தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இலவச விளையாட்டு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பபட்டுள்ளது.யார் இதில் சேரலாம்? வரும் கல்வி ஆண்டில்...
அமேதி தொகுதியில்… தீயணைக்கும் பணியில் நேரடியாகக் களத்தில் இறங்கிய ஸ்ம்ருதி இரானி!
தான் பிரசாரத்தில் இருந்த போது, அமேதி தொகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் நேரடியாகக் களமிறங்கி உதவி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றார் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப் படுகின்றன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் பத்தாம்...
இதுதான் தமிழ் ஊடக ‘அறம்’!
எதிக்ஸ்.. எதிக்ஸ்.. என்று ஒரு பாடத்தை ஜர்னலிஸம் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.தமிழகத்தில் மட்டும் ஜர்னலிஸம் படிப்பு என்பது கிறிஸ்துவ கல்லூரிகளிலும், இடதுசாரிகளின் கைகளிலும் இருப்பதால், இங்கே ஊடக அறம் என்பது அரசியல்...
தமிழகத்தில் புயல் அபாயமா? சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
புயல், சென்னையிலிருந்து 300 கி.மீ., தொலைவில் நிலைகொள்ளும் போது, சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
எஸ்ரா சற்குணம் கிழட்டு சிறுத்தையா?! ஆனா… இது வேற லெவல்..!
தமிழகத்தில் சமூகங்களுக்கு இடையே நச்சுக் கருத்துகளைப் பரவவிட்டு, பிளவு படுத்தும் போக்கில் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ பாதிரியார்களில் தலையாயவர் பிசப்பு எஸ்ரா சற்குணம்.பிசப்பு சற்குணம் அரசியல் ரீதியாக கருத்துகளைப் பேசியதால் கோபமடைந்த பாட்டாளி...
கேடு விளைவிக்கும் ரசாயனம்..! சர்ச்சைக்கு உள்ளான ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு!
இந்நிலையில், பேபி ஷாம்பு போல, ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடரையும் தர நிர்ணய சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.
ஊழ்வினையில் அகப்பட்டவன் தாமாக அதைத் தாண்ட இயலாது!
குருவி ஒன்று கூடு கட்டும் காணொளியைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கீழ்க்காணும் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.
நலமாய் வாழ.. இயற்கை உணவையே நாடலாமே!
கெட்ட உணவுப் பொருள்களை பெரிய கடைகளில் வாங்குவது என்பது இப்போது ஒரு கவுரவமாக எண்ணும் மனப்போக்கு உருவாகியிருகிறது.....
