Author: ரம்யா ஸ்ரீ

வில்லன் ஆன பாரதிராஜா!

ஆர்.ஏ. ஸ்டூடியோஸ் சி.ஆர்.மனோஜ் குமார் தயாரிக்கும் படம் "ராக்கி". இதில், வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா ! இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார்.தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வசந்த்...

தமிழக அரசின் பொங்கல் பரிசு, அத்திக்கடவு அறிவிப்புகளுக்கு பாமக வரவேற்பு!

பொங்கல் பரிசு, அத்திக்கடவு ஆகியவை குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…தமிழக...

ஆளுநர் உரை ஃப்ளாப் மூவிக்கான ட்ரெய்லர்: டிடிவி தினகரன்

ஃப்ளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் பன்வாரிலால் உரை என்று கூறியுள்ளார் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது கலந்து கொண்ட டிடிவி தினகரன்...

லீக் அவுட் ஆன விஸ்வாசம் கதை! இன்னும் ஒரு வாரம்… ஆனாலும் பொறுமையில்லை!

விஸ்வாசம் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் படம் விஸ்வாசம். தல அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள விஸ்வாசம் குறித்து தான்...

சபரிமலை விவகாரம்… சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சபரிமலை கோயிலில் பெண்கள் இருவர் நுழைந்ததாக வந்த செய்திகளை அடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதை அடுத்து, அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் இன்று அவசர ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் பெண்கள்...

ஈபிஎஸ்.,ஸிடம் கருணாஸ் ‘சரண்டர்’!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் கருணாஸ் எம்எல்ஏ. பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பூங்கொடுத்து கொடுத்தார்.சட்டப் பேரவைத்...
- 2026

பொங்கல் கொண்டாட குடும்பத்துக்கு ரூ.1000: ஆளுநர் உரையில் தகவல்!

சென்னை: பொங்கல் கொண்டாட்டத்துக்காக திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் கூறியுள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத் தொடர்...

தமிழக ஆளுநர் உரை…! வழக்கம்போல் அவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியது. முதல் நிகழ்வாக, ஆளுநர் தனது உரையைத் துவங்கினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச வேண்டும் என்று கூறிய எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின்,...

பக்தர்களுக்காக…. தூய்மைப் படுத்தும் பூஜைகள் முடிந்து சபரிமலை நடை மீண்டும் திறப்பு!

சபரிமலை நடை மீண்டும் திறக்கப் பட்டது. ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று எங்கிருந்தெல்லாமோ வந்த பக்தர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புண்யாகவசனம் மற்றும் சுத்தி பூஜைகள் மேற்கொண்டு, மீண்டும் சபரிமலை நடையைத் திறக்க முடிவு...

ஆதரவற்றுக் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டு!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அப்சல்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இர்பான் என்பவர் நின்றிருந்தார். அவரிடம் அங்கே போதையில் வந்த பெண், தன் கையில் இருந்த குழந்தையைக் கொடுத்து, சற்று பார்த்துக் கொள்ளுங்கள்,...

கருப்புக் கூட்டுக்குள் சுதந்திரத்தை அனுபவித்தபடி உள்ள பெண்கள் சபரிமலைக்காக போராடுகிறார்கள்!

கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, தன் முழு அரசு இயந்திரத்தையும் பிரயோகித்து, சபரிமலை மீதான அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் விதமாக, பெண்கள் சுவர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.காசர்கோடில் இருந்து பாறசாலை...

எம்பி ஆன வங்கதேச கிரிக்கெட் வீரர்

எம்.பி. ஆகிறார் வங்கதேச வீரர் மோர்தசா: தேர்தலில் அபார வெற்றிவங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மஷ்ரபி மோர்தசா சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார்.வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 299...
- 2026

Recent articles

spot_img