Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோயில் நடை மூடல்!
#சந்திரகிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது; சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது இன்று பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது #Tirupatiதிருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், சந்திரத் தலம் என்று போற்றப்...
ஹோப்லஸ் ஆன ஓபிஎஸ்.: சோதனையான காலகட்டத்தில் தாக்குப் பிடிப்பாரா?
சென்னை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இது மிகவும் சோதனையான காலகட்டம். கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் ஓபிஎஸ். குறிப்பாக இரு தினங்களுக்கு முன்னர் அவர் மேற்கொண்ட...
மணிரத்னம் அப்பலோவில் அனுமதி!
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. #Maniratnamபிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை அப்பலோ...
சென்னை குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் கைது
சென்னை: குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார்.மாணவர்களிடம் ரூ. 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டது.பீர்க்கங்கரணை...
குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக...
ஓபிஎஸ்., மற்றும் குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு! லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவு!
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவிக்கப் பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று தமிழக அரசு...
தனியார் விடுதியில் அதிர்ச்சி! இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காவலாளி கைது!
சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார் இளம்பெண் ஒருவர். கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.அவர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவலாளி சுபாஷ் பலாத்காரம்...
எஸ்எஸ்எம் பள்ளி தாளாளர் மீது தக்க நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்
சென்னை: மாணவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி, பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சென்னை எஸ் எஸ் எம்., பள்ளி மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்த...
சென்னை பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணல்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கடற்கரை - திருமால்பூர் ரயில் சுற்றுச் சுவரில் மோதி படியில் தொங்கிக் கொண்டு வந்த சிலர் கீழே விழுந்தனர். அவர்களில் 4 பேர் ரயிலில் அடிபட்டு...
ஆடி ஸ்பெஷல் அசத்தல் ரெசிப்பீஸ்-பத்து!
1. புட்டுதேவையானவை: பச்சரிசி, துருவிய வெல்லம் - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - 10, ஏலக்காய்த்தூள்...
ஆடி ஸ்பெஷல்… நச்சுனு நாலு ரெசிப்பி..!
அப்பம்தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - முக்கால் கப், துருவிய தேங்காய் - கால்...
ஆடி வெள்ளி; ஆடி செவ்வாய்; பண்டிகை ரெசிப்பி-பத்து!
1. ஆடிப்பால்தேவையானவை: தேங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி (அ) வறுத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: தேங்காயைத் துருவி, வறுத்த...
