Author: ரம்யா ஸ்ரீ
தியானத்தில் இருப்பது அவர் கடமை; எழுந்து நிற்பது என் கடமை: கமலின் விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப் படும் போது தியானத்தில் இருப்பது அவர் கடமை, எழுந்து நிற்பது என் கடமை என்று விளக்கம் கூறி ஆச்சரியப் படுத்தினார் நடிகர் கமலஹாசன்.
பற்றி எரியும் மாநிலங்கள்; பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம்!
இந்நிலையில் பத்மாவத் படத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ராஜபுத்திர இனத்தினர் நடத்தும் போராட்டம் வடமாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.
உரிமைக் குரலை எழுப்பும் நேரம் வந்துவிட்டது: டிடிவி தினகரனின் சகோதரர்!
உரிமைக் குரலை எழுப்பும் நேரம் வந்துவிட்டது என்றும், அதிமுகவில் தங்களுக்குத்தான் உரிமை அதிகம் எனவும் டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
10 நிமிட தாமதத்துக்காக ‘வாத்து நடை’ தண்டனை; மாணவன் மயங்கி விழுந்து பலியான பரிதாபம்!
10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டி போட்டு நடந்து செல்லும் தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால் மாணவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில்...
டிச.4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்: திவாகரன்
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது தமிழகத்தில் எங்கள் மருத்துவமனையின் கிளைகள் பல இடங்களில் உள்ளன. முதலில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பிறகு அறிவிக்கலாம் என்றனர்... என பேசினார்.
சேப்பாக்கம் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஏபிஎன் ஸ்வாமி நன்றி
#LongLiveHinduDharma | வாழ்க இந்து நீதி தர்மம் | Chepauk Meet | நன்றி தெரிவிக்கிறார் Sri #APN Swamy
தமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து
தமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து
வைரமுத்து பேச்சுக்கு திருக்கோஷ்டியூர் மாதவன் கண்டனம்
கண்டித்தும் வைணவ அறிஞர் திருக்கோஷ்டியூர் மாதவன் பேச்சு....
கோயிலை கூட்டிப் பெருக்கி மன்னிப்பு கேட்கவேண்டும்; வைரமுத்துவுக்கு ஸ்ரீவி., மக்கள் கண்டிப்பு
மன்னிப்பு கோர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பபட்டன. மேலும், இருவரும் கோயிலுக்கு வந்து கோயிலை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினர்.
வைரமுத்து அவதூறு பேச்சுக்கு எம்.வி.அனந்தபத்மநாபாசாரியார் கண்டனம்
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் அவதூறு பேச்சுக்கு எம்.வி.அனந்தபத்மநாபாசாரியார் தெரிவித்த கண்டனம்
ஆண்டாள் சர்ச்சை: மக்கள் மனதை புண்படுத்தும் கருத்துகள் கூடாது!
சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப் பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சுக்கு ஹெச்.ராஜாவின் மேடைத் தாக்குதல்!
பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கடுமையாகப் பேசினார். அவரது பேச்சு...
