Author: ரம்யா ஸ்ரீ
ஆமாம்பா ஆமாம்; இளையராஜா ஐயர்தான்! பாரதிராஜா Vs ஹெச்.ராஜா
அவரது இந்தப் பேச்சு சமூக இணையதள மட்டத்தில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. இளையராஜாவின் ரசிகர்கள் பாரதிராஜாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினர்.
அடக்குமுறையா? வன்முறையா? மு.க.ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜாவின் கேள்வியும் எதிர்வினைகளும்!
அவரது கேள்விக்கு எதிர்வினையாக சில கருத்துகளை போட்டு வருகின்றனர் வலைதளவாசிகள்...
வசூலில் புதிய சாதனை படைத்த ‘பத்மாவத்’
உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.80.50 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்துள்ளது. முதல் நாளில் ரூ.19 கோடி வசூல்
நடிகை தமன்னா மீது காலணி வீச்சு: இளைஞர் கைது!
தமன்னா, அண்மைக்காலமாக நடித்து வெளிவந்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் தனக்கு அதிருப்தியைத் தந்ததாகவும், அதனால் காலணியை வீசியதாகவும் கூறியுள்ளார்
எந்த சாமியை எப்படி கும்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்!?
அந்த தெய்வத்தை வணங்குவதற்குரிய மந்திரம் இருக்கிறது. அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இளையராஜா குறித்த தரமற்ற தலைப்பு; பத்திரிகையை காறித் துப்பிய கஸ்தூரி!
இளையராஜா குறித்த தரமற்ற தலைப்பு; பத்திரிகையை காறித் துப்பிய கஸ்தூரி!
ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!
இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.
போலீஸார் தாக்கி அவமானப் படுத்தியதால் தீக்குளித்த கார் டிரைவர் மணிகண்டன் மரணம்
போலீஸார் தன்னை தாக்கி அவமானப் படுத்தியால் தீக்குளித்த கார் டாக்ஸி டிரைவர் மணிகண்டன், இன்று மரணம் அடைந்தார். இதை அடுத்து அவரது இறப்புக்குக் காரணமான போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டாளுக்காக கண்ணீர் விட்டவருக்கு பத்மஸ்ரீ விருது; ஹெச்.ராஜா மகிழ்ச்சி
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் நாகசாமி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஒரு வழியாக… எழுந்து நின்று மரியாதை செய்ஓம்: பார்த்திபனின் நக்கல்
இளைய மடாதிபதி விஜயேந்திரரை நக்கல் அடிப்பதாக, எழுந்து நின்று மரியாதை செய் ஓம்...
தமிழகத்தில் இருந்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் உள்பட ஆறு பேருக்கு பத்ம விருதுகள்!
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப் பட்டுள்ளன.
மோடியின் அரசு தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது; பத்ம விபூஷண் விருதுக்கு இளையராஜா மகிழ்ச்சி!
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்பாடு இது என்று மகிழ்ச்சியுடன் கூறினார் இசையமைப்பாளர் இளையராஜா.
