Author: SMS-சங்கர்

Journalist

தூத்துக்குடி புதிய எஸ்பி அருண் பாலகோபாலன் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி புதிய எஸ்பி அருண் பாலகோபாலன் பொறுப்பேற்பு!தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன்...

இங்கிலாந்து சோகம்: அரையிறுதிக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி!

3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினால்… ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.2016 ஜூன்...

இனி மரம் வெட்டி என்று அழைத்தால்… ஆளை வெட்டுவோம்: ராமதாஸ் மிரட்டல்! பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசினார்.தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும் பலமுறை பதில்...

குற்றால சீஸன் நிலவரம்: பரவாயில்ல… வரலாம் வாங்க…!

குற்றாலம் மெயின் அருவியில் இன்று ஓரளவு நன்றாகவே தண்ணீர் விழுகிறது. காற்றும் சாரலும் இதமாக இருப்பதால் பயணிகள் நன்றாக இயற்கையின் கொடையை அனுபவிக்கலாம்! 

‘த்ரில்’ வெற்றி பெற்ற இந்தியா! அட… ஆப்கன் அணிக்கு எதிராகத்தான்!

உலகக் கோப்பை அரங்கில் இந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்த 50வது வெற்றி! அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா.
- 2026

இந்தியா-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்போட்டி: 224 ரன்னில் சுருண்டது இந்தியா!

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு...

தமிழகத்தில் 17 ஏ.டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்: டிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் ஏடிஎஸ்பிக்கள் வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், சுஜாதா, வனிதா, கோபி, இளங்கோ,...

சபாஷ்! சரியான போட்டி! மழைக்காக… அ.தி.மு.க யாகம்- தி.மு.க ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதற்கு போட்டியாக, அ.தி.மு.க., சார்பில், இன்று அனைத்து...

அடுத்த 2 நாளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த...

தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளை மூடினால்… கடும் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால்...

தண்ணீர் தேவைக்காக… பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்: ஜிகே வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு...
- 2026

Recent articles

spot_img