Author: SMS-சங்கர்
Journalist
வெள்ளப் பெருக்கு! குற்றால அருவிகளில் குளிக்க தடை!
திருக்குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
இன்று… ஸ்ரீரங்கம் ரங்கநாயகித் தாயார் ஜேஷ்டாபிஷேகம்!
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதி ஜேஷ்டாபிஷேகம்- காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.
ஓய்வை பற்றி யோசிக்காதீர்கள்: தோனிக்கு பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை!
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் உலகக் கோப்பை தொடரிலிருந்து முற்றிலும் வெளியேறியது.இந்தப் போட்டியில் இந்திய வீரர் தோனி...
உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து...
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?
ரேஷன் கடையில் பதிவு செய்ய உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என உங்கள் ரேஷன் கடைக்காரர் கூறுவார்.ஆனால் அது...
குற்றால சீஸன்! வரலாமா வேணாமா என்று கேட்பவர்களுக்கு…
குற்றால சீஸன் இப்போது எப்படி இருக்கிறது.. வரலாமா வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு... நம் பதில் இதுதான்!
ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணியுடன் மோதிய போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.
அருவியில் நீர் இன்றி… சீஸன் ‘டல்’லடிக்க… ஏக்கத்தில் சோகமாய் குற்றாலக் குரங்கு!
குற்றாலம் பேரருவியில், ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக ஓரளவு நீர் விழுகிறது! ஆனால் பெண்கள் பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பாறையில் இருந்து கசிந்து விழவில்லை! இதனால் பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி; அரையிறுதிக்கு தகுதி!
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற...
உலக கோப்பை தொடரில்… நான்காவது சதம் விளாசி ரோகித் சாதனை!
பர்மிங்காமில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா.இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. பர்மிங்காமில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா,...
திரையுலகில் களமிறங்கிய பிராவோ! அடுத்து இந்தப் படம் தான்!
வெஸ்ட் இன்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ, தமிழ் படம் ஒன்றில் பாடல் பாடவுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராவோ, கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இருப்பினும் இவர்...
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு!
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த...
