Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உங்களை உயர்த்தும் மேலாண்மை-2: கண்ணன் காட்டிய தத்துவம்

தன் நிலையிலிருந்து கீழிறங்கி, தன் கீழே பணியாற்றுபவருக்கு சலுகை செய்யவும் உதவவும் ஓடோடிச் சென்றால், தனக்கான உரிய மரியாதையும் கௌரவமும் போய்விடுமே

உங்களை உயர்த்தும் மேலாண்மை-1: பாட்டி சொன்ன கதை!

லட்சிய புருஷர்களின் வாழ்க்கையில் உள்ளூர வேரோடியிருக்கும். அவர்களின் வாழ்க்கையைப் படிப்பவர்களுக்கு தாமும் அதுபோல் லட்சிய வாழ்க்கை வாழ ஒரு கனவாவது இருக்குமில்லையா?

யானை புகுந்த நிலம் போல்… கொடும் வரி விதித்து மக்களை சிரமப் படுத்தக் கூடாது!

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

அமமுக., எனும் நிழல் மெள்ள மெள்ள விலகி வரும் நேரம்..!

அந்த இசக்கி சுப்பையா இப்போது 6ஆம் தேதி அவருடைய இடத்திலேயே அதிமுக., இணைப்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாட்டை செய்து வருகிறார்.

இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப் பட்ட சுரேஷின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

கன்னியாகுமரி கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அந்த ‘ஒரே ஒரு வார்த்தை’… ஓபிஎஸ்., மகனை தூக்கி வைத்துக் கொண்டாடும் பாஜக., எம்பி.,க்கள்!

ஒரே ஒரு முழக்கத்தால் ஒட்டு மொத்த அவையையும் பலத்த கைத்தட்டலுக்கு உட்படுத்தி, தன் பக்கம் ஈர்த்துவிட்டார் ஓபிஎஸ்.,சின் மகன் ரவீந்த்ரநாத்.
- 2026

செங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கோயிலில் கும்பாபிஷேகம்!

கோயில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றிலும் இருக்க, நடுவே அமைந்த சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாகவும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாகவும் இருக்கும் ஆலயம், சுற்றுலா வருபவர்களுக்கு சொர்க்கபுரி.

ப்ரமர கீதம் எனும் வண்டின் இசை…!

ரஸகான் என்னும் கிருஷ்ண பக்த முஸல்மான் கவி கூறுகிறார்... "எந்த பகவானை, ஆதிசேஷன், சிவன், பிள்ளையார், இந்திரன் முதலான தேவர்கள் எப்பொழுதும் பூஜிக்கிறார் களோ, யாரை ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை...

தாய் உள்ளத்துக்கு இன்று 96வது பிறந்த நாள்!

திமுக., தலைவர் ஆகிக்கொண்ட கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக., தலைவர் ஆக்கிக்கொண்ட  மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இந்திராவுக்குப் பின் இரண்டாவது பெண்… நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன் அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் என்று பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தவர் அருண் ஜேட்லி என்ற பேச்சும் தில்லி வட்டாரங்களில் உலா வருகிறது.

செய்தியாளரிடம் சாதி என்ன என்று கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம்!

அவரது செயலுக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

திக்விஜய், சிதம்பரத்தால் கொடுமைகளை அனுபவித்த சாத்விக்கு… கிடைத்த மரியாதை!

. இஸ்லாமிய ஆதரவு என்பது வேறு, இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு என்பது வேறு என்று காட்டியிருக்கிறார்கள் திக்விஜய் சிங்குக்கு!
- 2026

Recent articles

spot_img