Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஒரு பெண் அல்லது ஒரு முஸ்லிம்… ஆர்.எஸ்.எஸ்ஸில் தலைவராக முடியுமா?!
ஹிந்துவா முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்த பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் - என்கிறார் ராம் மாதவ் .
தீபாவளி சிறப்பு; தந்தேரஸ் எனும் குபேரத் திருநாள்!
தீபாவளிக்கு முந்தைய நாள் வரும் கிருஷ்ண பட்ச திரயோதசி திதி (18.10.25) - அட்சய திருதியை அன்று பொன் பொருள் வாங்கினால் எவ்வளவு சுபிட்சமோ விருத்தியோ
ஆன்மீக அமுதம்: லக்ஷ்மி எத்தனை லக்ஷ்மியடி..!
லக்ஷ்மி ….எத்தனை லக்ஷ்மி 27 நட்சத்திரங்களில் அருள்பாலித்து கொண்டு இருக்கிறார் - உதாரணமாக -
திருப்பரங்குன்றம் மலை தொடர்பில் வந்த தீர்ப்பு; இந்து முன்னணி வரவேற்பு!
இவற்றை கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் அங்கு சென்ற போது, என் மீதும் உடன் வந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் போட்டது. இதனைக் கண்டித்து
RSS 100: நூற்றாண்டு காணும் சிந்தனை
சங்கத்தின் அணுகுமுறை எப்போதும் இணைப்பதாகவே உள்ளது. அதனால் தான் விமர்சிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஜாதி, மொழி, மாநிலம் கடந்து சாதாரண மக்களை இணைத்து வலு பெற்று வருகிறது.
இந்து பண்டிகையை சீர்குலைக்க இத்தனை சதிகளா?
எனவே தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருந்து பண்டிகைகளை குதூகலமாக கொண்டாடுவோம்.
ஆதீன இடத்தை அபகரிக்கும் சதி; திமுக., அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!
நகராட்சி நிர்வாகம் என்ற பெயரில் தர்மபுரம் ஆதீன இடத்தை அபகரிக்க முயற்சி செய்தால் தருமபுரம் ஆதீனம் அவர்கள் நடத்தும் அறப்போர் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி
செங்கோட்டை – தாம்பரம் முன்பதிவில்லா தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை - தாம்பரம் இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
சமயபுரம் பக்தர்களிடம் பணம் பறிக்கும் கேவலம்; அறநிலையத் துறை திருந்தவே திருந்தாதா?
பக்தர்களிடம் பகல் கொள்ளை அடித்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனக் கட்டணத்தில் முறைகேடு நடப்பதால், பக்தர்கள் அவதிப்படுவதாக
இன்று ஒரு தகவல்: இந்திய விமானப் படை தினத்தில்…!
"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவின் படி வானத்தையும் கடலையும் ஒருசேர அளந்து தேசம் காக்கும் அந்த வீரர்களை தேசம் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.
கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! : ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை!
கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை
விடுதலைக்கு வழி: ஓர் எழுத்தாளரின் வாழ்க்கையை மாற்றிய ஆர்.எஸ்.எஸ்.!
அதுவரை மோதிக் கொண்டு இருந்தவர் இப்பொழுது அக்கறை உள்ள பாட்டனாக மாறிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பும்போது என் கருத்தில் இருந்து மாறவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் நெகிழ்ந்து போனேன்.
