நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

More News

கோவைக்காக… 100 வாக்குறுதிகள் 500 நாட்களில்; அண்ணாமலை கேரண்டி!

100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்று

மணற்கொள்ளை, ஊழல், போதைப் பொருள்- இதுதான் திமுக.,: வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!

மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது - இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக.,

Explore more from this Section...

அப்பாச்சி தீர்வு: தேமல், தொழுநோய், சொறி சிரங்கு..!

தேமல்பேரீச்சம் பழத்தைத் தேமல் உள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் தோலில் காணும் தேமல் அகலும். ஆனால் தொடர்ந்து செய்து வருவது அவசியம்நான்கு வெள்ளை பூண்டையும், நான்கு வெங்காயத்தையும் அம்மியில்...

அப்பாச்சி தீர்வு: உடல் உஷ்ணம், வயிற்றளைச்சல், ஜிரணம், குடல் புழு, சருமநோய், கருந்தேமல்..!

உடல் உஷ்ணம் தணிந்து வயிற்றுப்பூச்சி அழிய300 கிராம் முள்ளங்கிக்கீரையை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை சுத்தமான தண்ணீரில் அலசி சிறிய சிறிய துண்டுகளாகக் கத்தியால் நறுக்கவேண்டும்.நறுக்கிய கீரையுடன் 200 கிராம் தேங்காய்த்துருவலையும், சிறிதளவு உப்பையும் சேர்த்து...

அப்பாச்சி தீர்வு: அஜீரண, உஷ்ண, நாட்பட்ட, வாய்வு வயிற்றுவலி..!

அஜீரண வயிற்றுவலிஅரைத் தேக்கரண்டி அளவு சீரகத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் ஒரு புளியங்கொட்டை அளவுக்கு உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை அப்படியே மென்றுதின்றுவிட வேண்டும். அதன் பின்...

அப்பாச்சி தீர்வு: மஞ்சள் காமாலை, இரத்தப்பேதி, வயிற்றுவலி, கிராணிக்கழிச்சல்..!

மஞ்சள் காமாலைகீழ்வா நெல்லி என்றழைக்கப்படும் கீழ்க்காய்நெல்லியை நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாக்கிவைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை என தினம் இரண்டுவேளை இரண்டு அல்லது மூன்று உருண்டைகளை பசும்பாலுடன் கலந்துஉண்டுவரவும், நோய் கடுமையாக...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

மேக வெட்டைநோய் குணமாகஓரிலைத்தாமரை வேரை அரைத்து பசுவின் மோருடன் கலந்து தினசரி இருவேளையாக 48 நாட்கள் குடிந்துவந்தால் மேகவெட்டை நோய் குணமாகும்.கீழாநெல்லியை பசுவின் தயிரில் அரைத்து பகவின் மோருடன் கலந்து காலை,மாலை இருநேரம்...

அப்பாச்சி தீர்வு: குழந்தைகள் வைத்தியம்..!

குழந்தைகள் வாந்திவசம்பையும், மயிலிறகின் வெண்ணிற பாகத்தையும் சுட்டுக்கருக்கி அதன் பின் அதை இடித்துத் தூளாக்க வேண்டும். பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து சிறிதளவு தேனில் குழப்பி குழந்தைக்கு கொடுத்தால் அதன்...

அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகள் நலம்..!

குழந்தைச்சளிநெஞ்சில் சளி பிடித்தால் குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படும். அந்த சமயங்களில் ஜாதிக்காயை உரைத்து குழம்பாக்கி அதை குழந்தைகளின் நெஞ்சில் பற்றாகப் போட்டால் சளி உடைந்து வெளியேறிவிடும்.குழந்தை இருமல்துளசி இலையின் சாற்றுடன் வெற்றிலைச் சாறையும்,...

அப்பாச்சி தீர்வு: மூலநோய், ஆசனவாய் அரிப்பு, புண், உஷ்ணக் காய்ச்சல்!

மூலநோய் குணமாகும்.முடக்கொத்தாள் வேரை நீரில் அலசி சுத்தப்படுத்தி பொடிப்பொடியாய்நறுக்க வேண்டும். பின்பு ஒருகைப்பிடி அளவெடுத்துச்சட்டியிலிட்டு ஒருடம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றி நன்றாகக் காய்ச்சவும் நன்றாகக்கொதித்த பின்னர் இறக்கி வடிகட்டி காலையும் மாலையும் அரை டம்ளர்...

அப்பாச்சி தீர்வு: பித்தக் காய்ச்சல், குளிர்காய்ச்சல், வயிற்றுப் போக்கு, முறைக்காய்ச்சல்..!

பித்தக்காய்ச்சல்நற்சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு ஆகிய ஒவ்வொன்றையும் ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்து உரலில் இட்டு நன்றாகப் பொடி செய்துகொள்ளவேண்டும். அதன்பின் துணியில் சலிக்கவேண்டும். கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.காலையிலும்,...

அப்பாச்சி தீர்வு: இருதயநோய், நெஞ்சுவலி, மூச்சு திணறல், இரத்த மூலம், பெருமூச்சு..!

இருதய நோய்கள் :தேவையான அளவு செம்பருத்திப் பூக்களையும் அதற்கு சம அளவாய் வெண்தாமரை பூக்களையும் பறித்துக்கொள்ளவும். இவ்விரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு பங்கு நீர்விடவும். பாத்திரத்தை அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். கஷாயமிட்டு ஆறியதும்...

அப்பாச்சி தீர்வு: விக்கல், வாந்தி, நெஞ்சு எரிச்சல், வாயு..!

விக்கல்திப்பிலியை ஒரு ரூபாய் எடை அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சம அளவில் இந்துப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண் டையும் தூளாக்கி துணியில் சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நான்கு...

அப்பாச்சி தீர்வு: சளிக்கட்டு, ஆஸ்துமா, வறட்டு இருமல்,

வறட்டு இருமல்அதிமதுரத்தை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளையும் அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெது வெதுப்பான வெந்நீர் அருந்தினால் வறட்டு இருமல் அகலும்.இருமல், சளி குணமாகதினந்தோறும்...

SPIRITUAL / TEMPLES