பொது தகவல்கள்

கொரோனா: உடனே வீட்டு பிரியாணிதான் வேணும்.அடம் பிடித்த இளைஞர்! மருத்துவமனையில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு!

மேலும ஆத்திரமடைந்த அந்த நபர், அங்கிருந்த தீயணைப்பு கருவியால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்தனர்

கொரோனா: கர்நாடாகாவில் 10 பேருக்கு தொற்று ஏற்பட்ட காரணம் தெரியாமல் குழப்பம்!

கொரோனா எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.

கொரோனா: பீகாரில் ஓரே குடும்பத்தில் 23 பேருக்கு பாதிப்பு!

இந்த நிலையில் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மீது அவதூறு வீடியோ! வாட்ஸ் அப் மூலம் பரப்பியவர்கள் கைது!

சீனி (47), இப்ராகிம்(43), மற்றும் நைனார் பாத்திமா(46) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்

மனைவி குழந்தைகளுக்காக காரிலே தங்கி பணிக்கு செல்லும் மருத்துவர்!

அதே சமயம், எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் மருத்துவர் சச்சின் கூறியுள்ளார்.

கொரோனா: பெண் மருத்துவருக்கு பாசிட்டிவ்! மருத்துவமனைக்கு சீல்!

கொரோனா நொயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கே கொரோனா தொற்று பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- 2026

கொரோனா: கை விரித்த மருத்துவமனைகள்.. நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுடன் உயிரிழப்பு!

இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த குடிசைப்பகுதியை நகராட்சி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

கொரோனா: 20 மில்லியன் முக கவசம்! ஆப்பிள் நிறுவனம் முடிவு!

1 மில்லியன் பேஸ் ஷீல்டை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

சென்னையில் மாலுக்கு சென்றவருக்கு கொரோனா அறிகுறி!

பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒரு தம்பதினர் கடந்த மாதம் பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு சென்று வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா: ராஜஸ்தானில் ஒரு பெண் உயிரிழப்பு!

அதில் 168 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.இன்று காலை நிலவரப்படி 26 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 22 பேர் குணம்!

அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,364 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 125 பேர் குணமடைந்துள்ளனர். 97 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

144: 1 மணிக்கு மேல் வெளியில் சுற்றுபவர் வாகனங்கள் பறிமுதல்!

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என உத்தரவிட்டுள்ளார்
- 2026

Recent articles