பொது தகவல்கள்

கொரோனா… என்ன செய்யணும்; என்ன செய்யக்கூடாது?: சுகாதார அமைச்சகம் விளக்கம்!

நாடு முழுதும் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

கொரோனா: இந்தியாவில் 6412 ஆக உயர்ந்தது! உயிரிழந்தோர் எண்ணிக்கை 199!

மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா 16, தில்லியில் 9, தமிழகம், பஞ்சாபில் தலா 8, தெலங்கானாவில் 7 பே கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா்.

OLD IS GOLD: நிரூபித்த டிடியின் ரேட்டிங்! ஒரு சீரியல், 2 வாரம், 40 ஆயிரம் சதவீதம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது.ரசிகர்களின் பெரும்...

ஆதரவற்றோருக்கு உணவு: களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள்! நன்றி சொன்ன ‘அக்‌ஷய பாத்ரா’ வுக்கு ஹிருத்திக் ரோஷன் பதில்!

களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல' நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம்

கொரோனா: ஸோவா மொரானி மருத்துவமனையில் சிகிச்சை!

இவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கொரோனா: வெளிநாடு சென்று திரும்பிய மகன்! விழிப்புணர்வால் மருத்துவமனைக்கு அனுப்பிய இயக்குநர்!

சிகிச்சைக்கு செல்வதற்கும் தனிமைப்படுவதற்கும் பயந்து வெளிநாட்டு பயணத்தை மறைக்கும் நபர்கள் மத்தியில், தனது மகனை தானே மருத்துவமனையில் சேர்த்த இயக்குனர் பத்மகுமாருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
- 2026

ட்ரோன் மூலம் கண்காணிப்பு! சீல் வைக்கப்பட்ட சேலம் பகுதிகளில் போலீஸார் அதிரடி!

ட்ரோன் கேமராவில் சிக்கும் நபர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா: மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்க்காக அழும் 3 வயது மகள்! தனிமைப் படுத்தப்பட்ட நர்ஸ் தாய்! இதயத்தை கலங்க செய்யும் வீடியோ!

தற்போது இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஊரடங்கு: ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனமும் மூடல்! நவீன் பட்நாயக் உத்தரவு!

இந்த கூட்டத்தில் ஏப்ரல் 14-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் டாக்டர்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஊரடங்கு: முதல் பேரனைக் காண 6.கி.மீ நடந்தே சென்ற தாத்தா! ஜன்னல் வழியே கண்டு மகிழ்ச்சி!

இந்த நிலை கூடிய விரைவிலேயே சரியாகிவிடும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles