பொது தகவல்கள்

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம் | சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

அரவிந்த் சுப்ரமணியம் (Aravind Subramanyam) எழுதிய ஐயப்பன் வரலாறு இங்கே .... இதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன் பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள் வரக் கூடாததற்கான விளக்கங்கள் ஆகியவற்றை விரிவாகக் கொடுத்துள்ளார். சபரிமலை...

புத்தகம் அறிமுகம்: சுவாமி அம்பேத்கர்!

சுவாமி அம்பேத்கர் - விலை ரூ 100/-எழுதியவர் : பி.ஆர். மகாதேவன்வெளியீடு: சிஜி பதிப்பகம், சென்னைதமிழ் இந்து.காமில் வெளியான படைப்புகள். சுவாமி அம்பேத்கர் அரசியல்வாதியாக இருந்து இந்திய அரசியல் சாசனம் வகுத்த...

நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்! – புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?

தமிழர்கள் இந்துக்களா..? எழுதியவர்: B.R.மகாதேவன் விலை ரூ 100/-வெளியீடு சிஜி பதிப்பகம்சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.• இந்து...

4வது டெஸ்ட்.. ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 4ம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள்...

ஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்!

அல்லாரஹ்ஹா ரஹ்மான் என்ற ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.1967 ஜன.6ம் நாளில் சென்னையில் ஆர்.கே.சேகருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தைக்கு உதவியாக சிறு வயதில் சினிமா இசைத்துறையில் ஈடுபட்டவர்...

நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நாணயங்கள்..! பகீர் பதிவு!

இப்படிக்கு வங்கி காசாளர், என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் பரவும் ஒரு செய்திதான் பலருக்கும் பகீர் என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.அன்றாடம் நாம் புழங்கும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இவற்றை கைகளில்...
- 2026

கோவையில் நடைபெறும் உணவுத் திருவிழா!

கோவையில் மாபெரும் உணவுத் தெருவிழா ஈட்ஸ்ட்ரீட் என்ற உணவுத் திருவிழாவாக, இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது..கோவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒட்டல்கள் சங்கம் சார்பில் நடத்தப் படும்...

பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் கவர்கள்… திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டம்!

சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு...

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி! சீரிய காளைகள்!

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல்  ஜல்லிக்கட்டு போட்டி அரியலூரில் தொடங்கியது! இதில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் 10 பேர் காயம் அடைந்தனர்.அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் பொங்கல் பண்டிகையை...

ஜன.4 – ப்ரெய்லி நாள்: விழியின் மொழி! எழுத்து முறையின் நவீனம்!

எத்தனையோ சிறந்த உருவாக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை அன்றாடம் என்ன, ஒவ்வொரு மணித்துளியும் வந்தடைந்து கொண்டிருந்தாலும், ஒரு ஆகச் சிறந்த படைப்பாகத் திகழ்வது ‘ப்ரெய்லி’ எழுத்துமுறை ஆகும்.நம் ‘பார்வைப் போராளி’, பார்வை மாற்றுத் திறனாளி’ சகோதர,...

உருவாக்கிய குருவுக்கு சச்சின் செலுத்திய இறுதி மரியாதை!

தன்னை உருவாக்கிய குருவுக்கு எவர் கிரீன் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் செலுத்திய இறுதி மரியாதை பலரையும் நெகிழச் செய்துள்ளது. தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கிய பயிற்சியாளர் அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில்...

ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைஇந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 -...
- 2026

Recent articles