பொது தகவல்கள்

பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் கவர்கள்… திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டம்!

சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு...

இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி! சீரிய காளைகள்!

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல்  ஜல்லிக்கட்டு போட்டி அரியலூரில் தொடங்கியது! இதில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் 10 பேர் காயம் அடைந்தனர்.அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் பொங்கல் பண்டிகையை...

ஜன.4 – ப்ரெய்லி நாள்: விழியின் மொழி! எழுத்து முறையின் நவீனம்!

எத்தனையோ சிறந்த உருவாக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை அன்றாடம் என்ன, ஒவ்வொரு மணித்துளியும் வந்தடைந்து கொண்டிருந்தாலும், ஒரு ஆகச் சிறந்த படைப்பாகத் திகழ்வது ‘ப்ரெய்லி’ எழுத்துமுறை ஆகும்.நம் ‘பார்வைப் போராளி’, பார்வை மாற்றுத் திறனாளி’ சகோதர,...

உருவாக்கிய குருவுக்கு சச்சின் செலுத்திய இறுதி மரியாதை!

தன்னை உருவாக்கிய குருவுக்கு எவர் கிரீன் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் செலுத்திய இறுதி மரியாதை பலரையும் நெகிழச் செய்துள்ளது. தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கிய பயிற்சியாளர் அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில்...

ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைஇந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 -...

கம்யூனிஸ்ட்களின் கடைசி மாநிலம் கேரளம்: முடிவுரை எழுதிய பிணராயி விஜயன்!

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கடைசி மாநிலமாக தற்போது கேரளம் திகழ்கிறது. இதற்கு முடிவுரை எழுதியுள்ளார் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்.இரண்டரை மாநிலங்களில் மட்டுமே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, மேற்குவங்கத்தில் மம்தாவினால் துடைத்தெறியப் பட்டது....
- 2026

வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்வாள்!

சுதந்திரப் போராட்ட வீரர்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன்வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்! ஆங்கிலேயருக்கு வரி கட்டமாட்டேன் என்று அடிமைத்தனத்தை அறுத்தெறிய பாடுபட்டவர். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க...

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது...

ஷோடச மகாலட்சுமி மஹா யாகம்… சிறப்பு தபால் உறை வெளியீடு!

மஹாஇந்துமேளா சோடஷமகாலட்சுமிமஹாயாகம் லட்சம் குடும்பங்கள் பங்கேற்க #இந்துமுன்னணி நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக விழா வின் சிறப்பு #தபால்உறை யை #மத்திய அரசு #தபால்துறை வெளியிட்டது…பொங்கலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், ஷோடச மகாலட்சுமி...

ஏழைகளின் தாய்… 15 ஆயிரம் பிரசவம் பார்த்த பாட்டி பத்மஸ்ரீ நரசம்மா காலமானார்!

கர்நாடகாவில் மருத்துவ வசதி இல்லாத கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் 15 ஆயிரம் பெண்கள் வரை பிரசவம் பார்த்தவரும், அதற்கு அங்கீகாரம் பெறும் விதத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான, சுலகிட்டி நரசம்மா தனது 98...

ஈரானின் சபாஹர் துறைமுக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது இந்தியா!

பாகிஸ்தானின் நிலத்தை பயன்படுத்தாமல், கடல் வழியாகக் கடந்து சென்று ஈரான், ஆப்கன் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா கட்டமைத்த ஈரானின் சாபஹர் துறைமுக நிர்வாகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது....

கிறித்தவம் திணித்த ஆங்கிலேயரை… ஆயுதமேந்தி எதிர்த்த தமிழ் மண்ணின் வீரமங்கை… வேலு நாச்சியார்!

டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்றுராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு...
- 2026

Recent articles