பொது தகவல்கள்

கம்யூனிஸ்ட்களின் கடைசி மாநிலம் கேரளம்: முடிவுரை எழுதிய பிணராயி விஜயன்!

கம்யூனிஸ்ட்கள் ஆளும் கடைசி மாநிலமாக தற்போது கேரளம் திகழ்கிறது. இதற்கு முடிவுரை எழுதியுள்ளார் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன்.இரண்டரை மாநிலங்களில் மட்டுமே இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, மேற்குவங்கத்தில் மம்தாவினால் துடைத்தெறியப் பட்டது....

வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்வாள்!

சுதந்திரப் போராட்ட வீரர்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன்வீரபாண்டியன், கட்டபொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்! ஆங்கிலேயருக்கு வரி கட்டமாட்டேன் என்று அடிமைத்தனத்தை அறுத்தெறிய பாடுபட்டவர். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி உரிமையை ஏற்க...

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது...

ஷோடச மகாலட்சுமி மஹா யாகம்… சிறப்பு தபால் உறை வெளியீடு!

மஹாஇந்துமேளா சோடஷமகாலட்சுமிமஹாயாகம் லட்சம் குடும்பங்கள் பங்கேற்க #இந்துமுன்னணி நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக விழா வின் சிறப்பு #தபால்உறை யை #மத்திய அரசு #தபால்துறை வெளியிட்டது…பொங்கலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், ஷோடச மகாலட்சுமி...

ஏழைகளின் தாய்… 15 ஆயிரம் பிரசவம் பார்த்த பாட்டி பத்மஸ்ரீ நரசம்மா காலமானார்!

கர்நாடகாவில் மருத்துவ வசதி இல்லாத கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் 15 ஆயிரம் பெண்கள் வரை பிரசவம் பார்த்தவரும், அதற்கு அங்கீகாரம் பெறும் விதத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான, சுலகிட்டி நரசம்மா தனது 98...

ஈரானின் சபாஹர் துறைமுக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது இந்தியா!

பாகிஸ்தானின் நிலத்தை பயன்படுத்தாமல், கடல் வழியாகக் கடந்து சென்று ஈரான், ஆப்கன் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா கட்டமைத்த ஈரானின் சாபஹர் துறைமுக நிர்வாகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது....
- 2026

கிறித்தவம் திணித்த ஆங்கிலேயரை… ஆயுதமேந்தி எதிர்த்த தமிழ் மண்ணின் வீரமங்கை… வேலு நாச்சியார்!

டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்றுராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு...

பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?

தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம்  தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...

கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்தினார் தெலங்காணா முதலமைச்சர் கல்வகுண்ட்ல சந்திரசேகரராவு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கீலாத்ரீ மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கனகதுர்கா...

சபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’! பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு வாரியர் திடீர் விலகல்!

திருவனந்தபுரம் : சபரிமலை நிலைப்பாட்டுக்காக கேரளாவில் அரசு நடத்த உத்தேசித்துள்ள ‘மகளிர் சுவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்த சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார் மலையாள நடிகை மஞ்சு...

தொடரும் வேதனை; மழையற்ற சென்னை! புயலடித்தும் மழையில்லை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, பெய்ட்டி புயல் குறித்த தகவல்களைக் கூறினார்.தற்போதைய நிலவரப்படி தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிள்ள மத்திய மேற்கு வங்கடலில் பகுதியில் நிலவி...

டூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..! புயல் காத்து!

வானிலை - எச்சரிக்கை! வங்கக் கடலில் உருவாகி வலுவடைந்த "பெய்ட்டி" புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது.இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே...
- 2026

Recent articles