பொது தகவல்கள்

பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?

தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம்  தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...

கனகதுர்காவுக்கு மூக்குத்தி! சந்திரசேகர ராவ் நன்றிக்கடன்!

விஜயவாடா கனக துர்கா தேவிக்கு தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்தினார் தெலங்காணா முதலமைச்சர் கல்வகுண்ட்ல சந்திரசேகரராவு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கீலாத்ரீ மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கனகதுர்கா...

சபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’! பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு வாரியர் திடீர் விலகல்!

திருவனந்தபுரம் : சபரிமலை நிலைப்பாட்டுக்காக கேரளாவில் அரசு நடத்த உத்தேசித்துள்ள ‘மகளிர் சுவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்த சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார் மலையாள நடிகை மஞ்சு...

தொடரும் வேதனை; மழையற்ற சென்னை! புயலடித்தும் மழையில்லை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, பெய்ட்டி புயல் குறித்த தகவல்களைக் கூறினார்.தற்போதைய நிலவரப்படி தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிள்ள மத்திய மேற்கு வங்கடலில் பகுதியில் நிலவி...

டூவீலரில் போறவங்க எச்சரிக்கையா போங்க..! புயல் காத்து!

வானிலை - எச்சரிக்கை! வங்கக் கடலில் உருவாகி வலுவடைந்த "பெய்ட்டி" புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது.இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே...

மக்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் எதிலும் ஈடுபட வேண்டாம்: தூத்துக்குடி ஆட்சியர்

சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டிருக்கிறார் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக...
- 2026

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயங்கள் விரைவில் வெளியீடு!

புது தில்லி : மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை அளிக்கும் விதமாக, அவரது உருவம் பதித்த ரூ.100 நாணயத்தை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.35 கிராம் எடையுள்ள இந்த நாணயத்தின்...

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி காட்டிய வழி!

பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்!எப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி!பாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது?பாரதியை ஆராதிக்கும் நாம்...

ஸ்ரீருத்ர நமக வைபவம்

ஸ்ரீருத்ர நமக வைபவம்:- தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாtதமிழாக்கம்: ராஜி ரகுநாதன் ஸ்ரீ ருத்ர நமகம் பரமேஸ்வரனைப் பற்றிய ஞானத்தை விளக்குகிறது. நம் மகரிஷிகள் தரிசித்து பரமேஸ்வரன் என்றால் யார் என்று கூறிய உயர்ந்த...

நாளை முதல் பாரதி திருவிழா! கலைக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் ஆளுநர்!

வானவில் பண்பாட்டு மையம் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டில், பாரதி திருவிழாவை தேசபக்திப் பெருவிழாவாக கொண்டாடுகிறது.  இநத ஆண்டில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்திருக்கிறது.நாளை (டிச.8)...

பவர்பேங்னு கேட்டா… களிமண்ண பேக் செய்து கொடுக்குறானுங்க… செல்போன் ஆர்டர் பண்ணா சோப்பு அனுப்புறானுங்க..!

ஆன்லைன் வர்த்தகம் மட்டும்தான் ஏமாற்றுத் தனமா, நேரில் வாங்கினாலும் நாங்க ஏமாத்துவோமே… என்று சொல்லி ஒரு படை கிளம்பியிருக்கிறது. வர்த்தகம் எல்லாம் போலி! பணத்தை சம்பாதிக்க எத்தனை வழிகளை இவர்கள் கடைப் பிடிக்கிறார்கள்!...

உறவு கொண்டாடி ஸ்டாலினை வீழ்த்துவதே வைகோவின் குறிக்கோள்!

மு.க.ஸ்டாலினைஅரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வை.கோ வின் குறிக்கோள் ! அதற்காக உறவு கொண்டாடி தி.மு.க தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி விடுவார் என்று கரூரில் பா.ஜ.க துணைத் தலைவர் அரசக்குமார் செய்தியாளர்களிடம்...
- 2026

Recent articles