சற்றுமுன்

ராஜபாளையம்- வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதம்..

ராஜபாளையம் நகராட்சியில் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அலட்சியமாக பதில் அளித்த அதிகாரியால் மக்கள் கொந்தளிப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் நகராட்சியில் அதிகமாக உள்ள...

சிறுமிக்கு பாலியல் தொல்லை -பாதிரியாருக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை..

17 வயது மனவளர்ச்சி குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியாருக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்க மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது17 வயது மனவளர்ச்சி குன்றிய...

கர்நாடக சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் நிறைவு..

கர்நாடக சட்டசபை தேர்தலில் மனு தாக்கல் இன்று நிறைவு என்பதால் இறுதி கட்ட வேட்புமனு தாக்கல் செய்ய ஆரவாரத்துடன் வேட்பாளர்கள் வந்தனர் .வேட்புமனுக்களை தாக்கல் இன்று (வியாழக்கிழமை) மதியம் 3 மணியுடன்...

சட்டசபையில் இபிஎஸ்,ஓபிஎஸ் கடும் விவாதம்..

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் கடும் விவாதம் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.சட்டசபையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) பேசும்போது, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 32 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எங்கள் தலைமை...

காவிரி ஆற்றில் மூழ்கி, இருவர் மரணம்..

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி, இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுஓடப்பள்ளியில் உள்ள காவிரியில் குளிக்க சென்ற இவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், எதிர்பாராதவிதமாக...

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்..

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வுக்கு...
- 2026

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் அங்கீகாரம்-தேர்தல் ஆணையம்..

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம்...

விஷ ஊசி போட்டு 300 பேர் கொலை?- போலீசார் விசாரணை..

நாமக்கல் விஷ ஊசி போட்டு 300 பேர் கொலை என பரவிய சம்பவம் குறித்து- அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில்...

இந்தியாவில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் பாதிப்பு 7,633 ஆக...

இது சட்டமன்றம் எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க-சபாநாயகர் ..

இது சட்டமன்றம்.. எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க” என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு சற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காலை...

ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி...

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வருகை..

2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வரும்போது கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி...
- 2026

Recent articles