சற்றுமுன்

விருதுநகர் -கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது..

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகளை போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்...

விருதுநகர் கோட்டையூருக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்…

வெம்பக்கோட்டை அருகே கோட்டையூர் கிராமத்திற்கு இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளிலிருந்து செங்கால்நாரை எனப்படும் வெளிநாட்டு பறவைகள் வலசை வரத் துவங்கியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10...

150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்

150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த முழு...

திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு..

திருப்பதி திருமலை கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஜூலை...

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம்-வானதி விமர்சனம்..

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு,...

இந்து பட்டியலின சமுதாயத்துக்கு துரோகம் இழைத்த ஸ்டாலின்!

இந்து முன்னணி மதம்மாறிய கிறித்துர்களுக்கு தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2026

கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம்..

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி 10 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . அமித்ஷா வருகிற 21, 22-ந்தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.கர்நாடக சட்டசபைக்கு...

பொதுச்செயலாளர் அங்கீகாரம் இபிஎஸ் க்கு கிடைக்குமா? தேர்தல் ஆணையம் நாளைஆலோசனை

அதிமுக 'பொதுச்செயலாளர்' ராக‌ தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது நாளை தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனை மில் தெரியவரும்.டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் கொடுத்த இந்த அவகாசம் வருகிற...

கர்நாடக சட்டசபை தேர்தல்: கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம்..

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கோடீசுவர வேட்பாளர்களின் சொத்து விவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.கர்நாடக சட்டசபை தேர்தல்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துக்கள் முடக்கம்..

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது . ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4...

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு சிறை..

விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரிசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரை மாவட்டம் மேலூர் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பு என்ற...

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு- உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச...
- 2026

Recent articles