சற்றுமுன்

திமுக., ஊழல் சொத்துப் பட்டியல் நாளை வெளியீடு: அண்ணாமலை

ஏப்ரல் 14 காலை 10.15 மணி என்றும் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார். நாளை காலை டுவிட்டர் இணைய தளம் மூலமாக தி.மு.க.வினரின்

பட்டியல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கூறு போடும் கட்சிகளைப் புறக்கணிப்போம்!

இந்து பட்டியலை இன மக்கள் அடையாளம் கண்டு அரசியல் ரீதியாக புறக்கணித்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என இந்து மக்களை

பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து பலி

பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணியளவில் துப்பாக்கி...

தென் திருப்பேரை இன்று பங்குனி தேரோட்டம் கோலாகலம்..

திருநெல்வேலி அருகே நவதிருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் இன்று பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.காவிரிக்கரையில் திருப்பேர் என்ற திருத்தலம் இருப்பதுபோல், தாமிரபரணிக் கரையில் திருப்பேரை இருக்கிறது....

சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்..

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கருப்பு மாஸ்க் அணிந்து வந்ததால் பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நேற்றைய சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் தொடர்பாக...

தமிழ் மிகவும் பழமையான மொழி இந்தியை திணிக்க முடியாது: கவர்னர்

தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை திணிக்க முடியாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர்...
- 2026

இந்தியா- நேற்று கொரோனா பாதிப்பு 7.830 ஆக உயர்வு..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 7.830 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட...

பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி

பைரவர் காவல் தெய்வம் போன்றவர். பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி. இன்று தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து பைரவரைத் தொழத் துன்பங்கள் தேயும் என புராணங்கள்...

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் இருவர் தமிழர் ..

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்ததில் இருவர் தமிழகத்தை சேர்ந்த...

கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது..

கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு...

ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா துவக்கம்..

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் விருப்பன் திருவிழா ஏப்ரல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.இவ்விழாவில் 14ம் தேதி கருட சேவை, 19ம் தேதி திருத்தேரோட்டம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறதுதென்னிந்தியா முழுமைக்கும் ஆன்மிகத் தொண்டில்...

கோடையில் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர்..

கோடை மழையால் திருப்பூர் அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் அதிகம் வருவதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.அமாவாசை,...
- 2026

Recent articles