சற்றுமுன்

தமிழகத்தில் கரோனா அதிகரிப்பு சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்-இபிஎஸ்

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக சட்டப் பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.சட்டப் பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு சட்டமன்ற...

மக்கள் நல பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் – உச்சநீதிமன்றம்..

மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை...

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.45,040-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது....

ஸ்ரீவைண்டம் வைகுந்தநாதனுக்கு சித்திரை உற்சவம் இன்று துவக்கம்..

திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைண்டம் வைகுந்தநாதனுக்கு சித்திரை உற்சவம் இங்கு பிரம்மனாலேயே நடத்தப்பட்டது. நடப்பாண்டு இன்று கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியுள்ளது.வரும் 15-ம் தேதி நான்கு கருட சேவை உற்சவமும், 19-ம் தேதி தேரோட்டமும்...

திருமலையில் ஒரு ஆண்டிற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது. 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் திருமலையில் ஒரு ஆண்டிற்கு 12 கோடி...

ஆர்.எஸ்.எஸ். பேரணி தமிழக அரசின் மனு தள்ளுபடி-உச்சநீதிமன்றம்..

ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தத நிலையில் இன்று ஆர்.எஸ்.எஸ்....
- 2026

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை ..

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட உரிமையாளர் பெரிய கருப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே...

தொழிலதிபரை கடத்திஎம்எல்ஏ மிரட்டிய வழக்கில் ரகசிய வாக்குமூலம்

தொழிலதிபரை கடத்தி சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மிரட்டிய வழக்கில்ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் ரகசிய வாக்குமூலம்தொழிலதிபரை ரூ.2 கோடி கேட்டு அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் கடத்தி மிரட்டிய வழக்கில் திருவில்லிபுத்தூர்...

விருதுநகர் அருகே இரு மகள்களை கொன்று தாயும் தற்கொலை ..

விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தில் தனது இரண்டு மகள்களை கொன்று தாயும் தற்கொலை - ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் அருகே பி....

சித்திரை விஷூ-சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

சித்திரை( மேஷ )விஷூ பூஜையையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து...

இபிஎஸ் மனுஏப்ரல் 12-க்கு ஒத்திவைப்பு

பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை - ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ்...

நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லம் தப்பிய சிறுவர்கள்- 6 பேர் மீட்பு

நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 பேரில் 6 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இந்த கூர்நோக்கு இல்லத்தில்...
- 2026

Recent articles