சற்றுமுன்

கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் முன்பதிவு துவக்கம்

கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே...

லண்டனில் நடைபெற்ற `பிஎஸ்2’ இசைப்பணிகள்..

மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்2’ படம் இந்த மாதம் 28ல் வெளியாக இருக்கிறது.இதனை அடுத்து படக்குழு தற்போது தீவிர புரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இதன் முதல் பாடலான ‘அகநக’ பாடல் வெளியாகி...

பிரதமர் பங்கேற்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம்..

பிரதமர் நாளை மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.நாளை பிற்பகலில் சென்னை வரும் பிரதமர் மோடி...

மசோதா நிராகரிப்பு; ஆளுநர் அளித்த விளக்கம்!

மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி ஆற்றிய உரை குறித்த சாராம்சத்தை ஆளுநர் மாளிகை ட்வீட்

ரயிலில்‌தீ வைத்து மூவர் பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு..

ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் தீவைப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் சைஃபி (24) மீது காவல்துறை கொலைக் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கோழிக்கோடு ரயில் தீ...

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு..

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது....
- 2026

ஜெராக்ஸ் கடை மூலம்ரூ.12 கோடி பரிவர்த்தனையா?..

ராஜஸ்தானில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவருக்கு கடந்த நிதியாண்டில் ரூ.12 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், இந்த வருமானத்துக்கு விளக்கம் கேட்டும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும்...

சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 110 கி.மீ வேகத்தில் இயக்க முடிவு..

110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ள சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார் .வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. வந்தே பாரத்...

IPL 2023: அதிரடி காட்டிய ஷர்துல் தாக்குர்

கொல்கொத்தா அணியிடம் 81 ரன் கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதிகரிக்கும் கொரோனா நாளை ஆலோசனை..

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனாவால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.இம்மாத தொடக்கம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது....

குளத்து மண் திருட்டால் உயிரிழந்த 5 இளைஞர்கள்; 50 லட்சம் இழப்பீடு தர கோரிக்கை

குளத்து மண்ணைத் திருடும் அவலத்தின் காரணமாக 5 இளைஞர்கள் பலி- 50 லட்சம் உதவித்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் - மாநிலத் தலைவர்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று துவங்கியது: 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்..

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல்,...
- 2026

Recent articles