சற்றுமுன்

பிபிசியில்‌ இன்றும் வருமான வரித்துறை சோதனை, எதிர்கட்சிகள் விமர்சனம் ..

மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை இன்றும் நடைபெற்று வருகிறது.இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் பிபிசி....

பழனி,நெல்லை தென்காசி உட்பட 60 இடங்களில் ஐஎன்ஏ சோதனை ..

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பழனி,சென்னை, திருநெல்வேலி, தென்காசி உள்பட 3 மாநிலங்களில் 60 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி ஏர்வாடியிலும், தென்காசி...

குமரியில் காதலர் தின கொண்டாட்டம்..

இன்று காதலர் தினம்- கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும் தோளில் கைபோட்ட படியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர் கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள்...

கோவை கோகுல் கொலையில் ஐவர் கைது -தப்பி ஓடிய மேலும் இருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்..

கோவை கொலை: தப்பி ஓடிய இருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே கொலை நடந்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் இன்று தப்பிக்க முயன்ற போது துப்பாக்கியால் சுடப்பட்டு போலீசாரால்...

புல்வாமா தாக்குதல் இன்று 4-ம் ஆண்டு தினம் அனுசரிப்பு ..

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினர் 40பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் வீரர்களின் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த...

பிரபாகரன்-உயிருடன் இல்லை-இலங்கை ராணுவம்..

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று இன்று பழ நெடுமாறன் தெரிவித்து உள்ள செய்திக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழர்...
- 2026

சிவகாசியில் இருவர் கொலை- ஒருவர் கைது 

சிவகாசியில் வேலை தொடர்பான தகராறு ஏற்பட்டு இரட்டைக் கொலையில் முடிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையில் ஈடுபட்ட துப்பறவு தொழிலாளியை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த...

கடலூர் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் இன்று கார் மீது அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். இச் சம்பவம் பெரும்...

பெங்களூரு-14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் துவக்கிவைத்தார்..

பெங்களூருவில் 14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து விமானப்படை வீரர்களின் சாகசத்தை பிரதமர் ரசித்து பார்த்தார்பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

சிக்கிமில் திடீர் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் பதிவு..

குஜராத் லடாக் அசாமில் தொடர்ந்து இந்தியாவில் இன்று சிக்கிமில் அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியது. துருக்கியிலும் மீண்டும்...

ஆவினை அழித்து, தனியார் பால் நிறுவனங்களை  வளர்க்கும் நோக்கம்?

பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதும் புரியாத புதிராகவே இருப்பதோடு, கூடுதல் சந்தேகங்களையும் எழுப்புகிறது

குமரியில் கூடிய சுற்றுலா பயணிகள்..

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.கன்னியாகுமரி, இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்...
- 2026

Recent articles