சற்றுமுன்

ராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு சீல்..

இராஜபாளையத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு இன்று சீல் வைத்து வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின்...

தனியார் பால் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு..

இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால்...

தலைவர்கள் பிரச்சார செலவுகள் கட்சியின் வேட்பாளர், கணக்கில் சேராது- சத்யப்பிரதா சாகு..

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர், முகவர்கள் கணக்கில் சேராது என சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த...

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்புயலால் 70 பேர் பலி..

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்புயலால் பரிதாபமாக 70 பேர் உயிரிழந்தனர். 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக காபூல் உள்ளிட்ட இதர மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது....

மகரவிளக்கு பூஜை நிறைவு சபரிமலை இன்று காலை நடை அடைப்பு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காலம் நிறைவடைந்தத நிலையில் இன்று காலை பந்தள மன்னர் ராஜராஜ வர்மா ஐயப்பனை தரிசனம் செய்ய கோயில் நடை அடைக்கப்பட்டு சாவியை மேல்சாந்தி...

கேரளாவி மீண்டும் கட்டாயமான முகக்கவசம்,சமூக இடைவெளி ..

கேரளாவில் பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை இனி கட்டாயமாக்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஜனவரி 12ஆம் தேதியிட்ட அதன் உத்தரவில், மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதைத்...
- 2026

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து-2 பேர் பலி,6 பேர் படுகாயம்..

சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாயினர்.6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசி...

ராமர் சேது பாலம் நினைவு சின்னமாக்க மத்திய அரசு பரிசீலனை..

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.தமிழகத்தின் பாம்பன்தீவில்...

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி ஒருவர் படுகாயம்..

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி ஒருவர் பலி யானார்.ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி...

சிறந்த நிர்வாகமே பா.ஜ.,வின் இலக்கு-கர்நாடகாவில் பிரதமர் மோடி..

கர்நாடகா யாத்கிரியில் நடந்த விழாவில் பா.ஜ.க அரசானது ஓட்டு வங்கி அரசியலுக்கானது இல்லை. வளர்ச்சிக்கான அரசு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன்,...

நீட் தேர்வு விலக்கு மசோதா-விளக்கம் கேட்டு மத்திய அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்..

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை, ஆயுஷ் அமைச்சகம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்...

மும்பை- கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் பலி..உ.பி.விபத்தில் 40பேர் காயம்..

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .விபத்தில், ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர்...
- 2026

Recent articles