சற்றுமுன்

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி வெறும் அறிவிப்பு தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என கடந்த ஆட்சியில்...

இடுக்கி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் வீட்டின் மீது கவிழ்ந்து 16 பேர் காயம்..

கேரளா மாநிலத்தில் இடுக்கி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் வீட்டின் மீது கவிழ்ந்தது. 16 பேர் காயமடைந்தனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற வேன்...

கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ‘உடன்பிறப்பு..

கனிமொழி கூட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்த 'உடன்பிறப்பால் கதறி அழுதார் பெண் காவலர் போலீசில் புகார் செய்தார்.மன்னிப்பு கேட்டு' பெண் காவலர் புகார் மனுவை வாபஸ் பெற வைத்த திமுக நிர்வாகிகளால் பெண்...

இரண்டாவது முறையும் கடிதம் வாங்க மறுத்த அதிமுக-தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் அதிகாரி புகார்..

இரண்டு முறை கடிதம் அனுப்பியும் அதனை வாங்க அதிமுக மறுத்துவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரியப்படுத்தியுள்ளார். இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு...

பொங்கல் பரிசு பெற‌ இன்று முதல் வீடுவாரியாக டோக்கன்..

பொங்கல் பரிசு பெற‌ இன்று முதல் வீடுவாரியாக டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியது. ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள்.அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன்...

கடலூர் -லாரி கார் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து-5பேர் பலி..

கடலூர் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று லாரி, கார் என ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் கேரளாவில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு சென்னை திரும்பிக்...
- 2026

மாமன்னன் ராஜராஜ சோழன் வரலாறு; ஜன.5ல் தில்லியில் மாநாடு!

மற்ற இந்திய வம்சாவழியினரும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றியும், இந்தியாவை தாண்டி, மலேஷியா வரை நடந்த சோழர்களின் ஆட்சி பற்றி

தன்னந்தனியா சைக்கிளில் நாடு சுற்றும் 24 வயசு இளம்பெண்; காரணம் என்ன தெரியுமா?!

எடுத்துச் சொல்லும் விதத்தில், தன்னந்தனியாக தாம் நாடு முழுதும் சைக்கிள் பயணம் செய்து வருவதாகக் கூறியுள்ளார் 24 வயது இளம்பெண் ஆஷா மால்மியா

சிவகாசி அருகே பட்டாசு கழிவு வெடித்து சிதறியதில் பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம்….

சிவகாசி அருகே பட்டாசு கழிவு வெடித்து சிதறியதில் பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த வைரவன் (14 வயது) வேலாயுதம்...

மைசூர் அருகே காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் பலி..

தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா நாகரஒளே தேசிய பூங்காவுக்கு உட்பட்ட...

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்..

ஜம்மு காஷ்மீரில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நால்வர் பலியான நிலையில் இன்று குண்டுவெடிப்பு நடந்ததால் தேசிய புலனாய்வு அமைப்பு காஷ்மீர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்...

சிவகங்கையில் போலீஸாரைக் கண்டித்து பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்!

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின் சமாதானமடைந்த
- 2026

Recent articles