சற்றுமுன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம்..

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மிக அதிகமாக பக்தர்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பம்பையில் கட்டுப்படுத்த முடியாத பெரும் கூட்டம் காணப்பட்டது.சபரிமலையில் தற்போது...

புயலாக வலுவிழந்த மாண்டஸ் ..

மாண்டஸ் அதிதீவிர புயல், புயலாக வலுவிழந்து சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,...

மாண்டஸ் புயல் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு..

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை...

மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல்!

சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ., தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் தென் கிழக்கில் 200கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டு13 கி.மீவேகத்தில் நகர்கிறது. 27 மாவட்டங்களில் இன்று பள்ளி,...

சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் ‘மாண்டஸ்’ புயல் தீவிரமானது ..

சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் 'மாண்டஸ்' புயல் மையம் கொண்டு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றனவங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலையில்...

மாண்டஸ்’ புயல்-சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மூடல்..

மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் இன்று முதல் மூடப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.'மாண்டஸ்' புயலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய...
- 2026

தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்...

சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசிக்க 1.04 லட்சம் பேர் முன்பதிவு..

சபரிமலை தரிசனத்திற்கு ஒரு நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம்பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசனம் செய்ய 1.04 லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்...

குஜராத்: சரித்திர வெற்றி பெற்ற பாஜக! எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்!

குஜராத் சட்டமன்றத்திற்கு தொடர்ந்து 7-ஆவது முறை வெற்றி பெற்று பாஜக புதிய வரலாறு படைத்துள்ளது. முந்தைய சாதனைகளை எல்லாம் விஞ்சி இப்போது மகத்தான

புயல் காலத்தில் செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கரையோர மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிமீ வரை காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 85 கிமீ வரை

தேசத்தின் நன்மைக்காக பணியாற்றுவோர் குற்றவுணர்வோடு வாழ வேண்டிய தேவையில்லை: மோதீ

PM Modi's Address | Vigilance Awareness Week of CVC at Vigyan Bhawan, New Delhi தேசத்தின் நன்மைக்காக பணியாற்றுவோர் குற்றவுணர்வோடு வாழ வேண்டிய தேவையில்லை: மோதீ
- 2026

Recent articles