சற்றுமுன்

வீராங்கனை மரணம்-2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் – மா. சுப்பிரமணியன்..

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்த விவகாரத்தில், கவனக்குறைவாக நடந்து கொண்டதாக புகாரின் பேரில் 2...

உக்ரைனில் போரை நிறுத்த வழியை கண்டுபிடிக்க வேண்டும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி ..

உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. உக்ரைனில் போரை நிறுத்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்‌என ஜி20 மாநாட்டில்...

தவறான சிகிச்சை -கால் அகற்றப்பட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம்..

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சென்னை, வியாசா்பாடியை...

ஆதீன மடங்கள் அனைத்தும் திமுகவின் அறிவாலய சொத்து என நினைக்கிறார்களோ?: இந்து முன்னணி கேள்வி!

சிலப்பதிகார கூற்றுப்படி ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதைமறந்திட வேண்டாம்.

மாரடைப்பால் மரணமடைந்த மனைவி துக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த கணவர்..

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பிரியாணி சாப்பிட்டு திடீர் மாரடைப்பில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரம் மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி (53)....

சென்னையில் பெய்த மிதமான மழைக்கே சாலைகளில் வெள்ளம்-இபிஎஸ்..

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....
- 2026

சபரிமலையில் பெண்கள் வழிபடு முறை- மாற்றம் கொண்டு வர தேவை இல்லை-சிபிஎம்- ஜி.சுதாகரன்..

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபடும் முறையில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை என மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகி ஜி.சுதாகரன் கூறியுள்ளார்.மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில்...

வெள்ளக்காடாக மாறிய சென்னை புறநகர் பகுதிகள்..

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது .சென்னை புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு பகுதிகள் வெள்ளக்காடானது. வீடுகளில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு...

சபரிமலை சீசனுக்கு நவ14முதல் சிறப்பு பஸ்கள்..

இந்த ஆண்டு சபரிமலை மண்டலபூஜை மகரவிளக்கு விழாக்காலங்களுக்கு கேரளா அரசு பஸ் சிறப்பு சேவைக்காக இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பம்பை டிப்போ 14-ம் தேதி தொடங்கும் என அறியப்பட்டுள்ளது.சபரிமலை சீசன் துவங்கும் நிலையில்...

தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை..

தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட...

மயிலை சீர்காழியில் வரலாறு காணாத மழை- ஆயிரம் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்..

மயிலாடுதுறை சீர்காழியில் வரலாறு காணாத மழை- ஆயிரம் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது  பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள்...

ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளம்.. சிக்கியவர்கள் மீட்பு ..

தமிழக கேரளா வனப்பகுதி பெரியார் புலிகள் சரணாலயம் பகுதியில் பெய்த மழையால் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார்...
- 2026

Recent articles