சற்றுமுன்

குஜராத்தில் பாலம் அறுந்து விபத்து பலி 132 ஆக உயர்வு..

குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்...

குஜராத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலி..

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார் ‌‌.குஜராத் பாலம் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவித்துள்ளார்.குஜராத்தின் மோர்பி நகரில்...

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா " கோஷம் முழங்கிட தரிசனம் !

தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?: அண்ணாமலை சரமாரி கேள்வி!

வாழ்க கலைஞர். வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி" போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்து

2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் இரு ஆண்டுகளுக்கு பின் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது .முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை...
- 2026

எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபர் கைது ..

புனேவில் இயற்கைக்கு மாறாக எருமை மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நேபாள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தின் டெக்கான் பகுதியில் ஒரு எருமை மாடு வயலில் புல்லை...

ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலி..

ஹாலோவீன் திருவிழா நெரிசலில் சிக்கி 151 பேர் பலியான சம்பவம் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தேசிய துக்கம் அறிவித்தார் தென்கொரியா அதிபர் ஹாலோவீன் .திருவிழா கூட்ட நெரிசலில்...

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ..

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது. இதைக் காண்பதற்காக கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி...

செங்கோட்டை அருகே மலையில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

செங்கோட்டை அருகே புளியரை எஸ் வளைவில் மினி லாரியும் லாரியும் மோதிக்கொண்டதில் இரண்டு பேர் படுகாயம் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து...

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்..

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி...

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் ..

கேரளாவில் மீண்டும் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக கோழிப்பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது ஆயிரக்கணக்கான கோழிகள்...
- 2026

Recent articles